FLASH NEWS!!


Latest Updates and Breaking NEWS

Child Protection Cell To Take Against Nithyananda Gurukul at High Court


15 CASES FILED BY NITHY'S CULT TO HARASS THE WHISTLE BLOWER DHARMA (LENIN)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation,

Accused 2 Mr. Gopal Reddy Sheelum (Sri Nithya Bhaktananda), Accused 3 Mr. Siva Vallabhaneni (Sri Nithya Sachitananda)
and Ma Nithya Sadananda (Mrs. Jamuna Rani)


4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:
Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram ,trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that
fraudulently obtained donations be returned

Nithyananda case: High court dismisses plea challenging charge sheet (Click here to watch video)

--------------------------------------------------------------------------------

Nithyananda's sleaze CD is GENUINE: CID (Click here to read entire article)

Saturday, July 31, 2010

ஒவ்வொரு வினாடியும் துடித்துப் போகிறோம்-நித்யானந்தா பக்தர்கள் சனிக்கிழமை, ஜூலை 31, 2010, 11:45[IST]

சென்னை: நாங்கள் இழந்த சமூக பாதுகாப்பையும், மத உரிமைகளையும் மீட்டுத்தர காவல்துறையும், அரசும் உதவ வேண்டும் என்று நித்யானந்தாவின் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு [^] தியான பீட பக்தர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நித்யானந்தர் ஒரு தனி நபர் அல்ல, பல லட்சம் குடும்பங்களின் உயிர்நாடி. எங்களின் மீது நடந்தேறியிருப்பது மாபெரும் மதத் தாக்குதல் [^]. மனிதாபிமானம் துளியும் இல்லாமல் கொடூரமான உணர்வு படுகொலைகள் நடந்தேறியிருக்கிறது.

நித்யானந்தரையும், தியான பீட பக்தர்களாகிய எங்களையும் உண்மைக்கு புறம்பான முறையில் ஒட்டு மொத்த சமூகமும் விமர்சிக்கும் அளவிற்கு சமூக விரோதிகள் செய்த திட்டமிட்ட சதி எங்களை பலவிதமான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கியிருக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும்.

எங்களின் குழந்தைகளும், பெண்களும் சாலையில் நடக்க முடியவில்லை. நிம்மதியாக பள்ளி சென்று திரும்ப முடியவில்லை. வேலை செய்யும் இடங்களில் கூட நாங்கள் படும் கஷ்டங்கள் படுமோசமானவையே.

யோகா, தியானம், பூஜை, மாலை, காப்பு அனிதல் போன்ற எங்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. நாங்கள் மைனாரிட்டியாக வாழும் சமூகம் என்பதால் ஒவ்வொரு நாளும் நாங்கள் செத்து பிழைக்கிறோம். எங்களின் மத ஆன்மீக உணர்வுகளை பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது.

பல வருடங்களுக்கு முன் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சுற்றிக் கொண்டிருந்த, லெனின் கருப்பன் தந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு போர் கால முக்கியத்துவம் தரப்பட்டது. ஆதாரங்கள் எதுவும் இல்லை என்ற நிலையிலும் நிரபாரதி நித்யானந்தரை குற்றவாளியாகவே சமூகம் பார்க்க வைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டும் எங்களின் இதயத்தை கிழிக்கும் செயல்கள். சேவையையும், ஆன்மீகத்தையும் அடிப்படையாக கொண்ட எங்களின் வாழ்வு எங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும்.

இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அஹிம்சையை கடைபிடிக்கும் லட்சக்கணக்கான தமிழ் வாழ்பக்தர்கள், கயமைத்தனம் மிக்க இந்த நவீன வன்முறை [^] தாக்குதலால் பாதிக்கப்படுகிறோம். எங்களின் புனிததன்மை மீண்டும் உலகிற்கு சொல்லப்பட வேண்டும்.

எங்களின் வாழ்வின் ஆதாரமான குருநாதர் அவமதிக்கப்படும் ஒவ்வொரு வினாடியும் துடித்துப் போகிறோம்.

நாங்கள் இழந்த சமூக பாதுகாப்பையும், மத உரிமைகளையும் மீட்டுத்தர காவல்துறையும், அரசும் உதவும்படி வேண்டுகிறோம். சதிகாரர்களின் முகத்திரையை கிழித்து, நாங்கள் வாழ வழி செய்ய வேண்டுகிறோம். எங்களுடைய மத உணர்வுகள் தாக்கப்படுவதையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

எங்களின் குலத்தையும், குருவையும் அவமதிப்பதை ஒரு கணமும் பொறுக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

Page 1 of 3
COMMENTS
பதிவு செய்தவர்: kumaran
பதிவு செய்தது: 31 Jul 2010 4:17 pm
அட்டு மந்தைகளே ரஞ்சிதா வை போட்டது உண்மையா இல்லையா நேரடியான கேள்வி அவனிடம் கேளுங்கள் அதை விட்டுவிட்டு அவன் பின்னல் சுத்தி களத்தை விரயம் செய்யாமல் வேறு வேலை பாருங்கள்
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: பர்மா கடை குமார்
பதிவு செய்தது: 31 Jul 2010 3:56 pm
பக்தர்களா ; மாளவிகா ,நித்தி கசட் இருந்தால் தந்து உதவவும் ,நிறையப் பேர் கேட்கிறார்கள் பிளீஸ்
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Krish
பதிவு செய்தது: 31 Jul 2010 3:53 pm
Why not either Nithyanandha or his followers file a case against the channel which telecasted the incident, if they feel it is framed up? The tape, was proved to be a genuine one!!!
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Socialist
பதிவு செய்தது: 31 Jul 2010 3:44 pm
Ungal ooril Oru Yogianai Katta mudiyuma; The society today is moving towards Money; If they get it they are happy;If not they turn towards God; So atthanaikkum asaipadu; Kidaithal anubhavi; Vimarsanangal varathan seiyum; Be happy & Enjoy
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: உபாதை
பதிவு செய்தது: 31 Jul 2010 3:38 pm
மறுபடியும் கொஞ்சம் அல்லக்கைகள் நித்திக்கு மாமா வேலைப்பார்க்க கிளம்பிவிட்டார்கள் அதுதான் அப்பட்டமா தெரிந்து விட்டது காமம் என்பது இயற்கையின் உபாதை பரம்மஅம்சர் என்று பெயரிட்டுவிட்டால் காமம் வராதா என்ன? சீக்கிரம் மற்ற சீடியையும் வெளியிடுங்கப்பா..
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: கோட்சே
பதிவு செய்தது: 31 Jul 2010 3:28 pm
துறவி என்ற போர்வையில் அவர் நடத்தியுள்ள காமக்களியாட்டத்தின் மூலம் நித்தி இந்து மதத்தை பெரிதும் அவமதித்துள்ளார். இதனை கண்டிப்பதை விடுத்தது அவருக்கு ஆதரவாக அணிவகுப்பவர் இந்து விரோதிகள் என்று உண்மையான இந்துக்கள் அணி சேரவேண்டும். அதை விடுத்தது சிறுபான்மை கூட்டத்தோடு சேர்ந்து மற்றவர்களும் சேற்றில் விழ வேண்டாம்,
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: ராஜா
பதிவு செய்தது: 31 Jul 2010 2:25 pm
உங்களால அந்த சிடி-எ பொய்ன்னு நிரூபிக்க முடியல!அப்புறம் என்ன அதிகமா பில்டப்பு கொடுக்கிற!உனக்கு வேற வேல தெரியாதுன்னு சொல்லு.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: sugumar
பதிவு செய்தது: 31 Jul 2010 2:21 pm
நித்தியானந்த செய்தது நம்பிக்கை துரோகம் இதை மூடி மறைப்பது உங்களை போன்ற பக்தர்களுக்கு அழகல.இதில் மதத்தை சம்மந்த படுத்துவது எந்த விதத்தில் நியாயம்.லெனின் கருப்பன் ஒரு நியாயத்தை தர்மத்தை தான் வெளியில் சொன்னார்.உங்கள் குரு தான் அவரை தர்மனந்தா என்று அழைத்தார்??இப்போ அழுது என்ன லாபம்??
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: நீதிமான்
பதிவு செய்தது: 31 Jul 2010 1:40 pm
நீங்கள் குறிப்பிட்ட அந்த இரண்டு பேருமே தங்கள் மதங்களுக்கு மாறு செய்தவர்கள் தான். இஸ்லாம் தர்கா வழிபாடை ஒருபோதும் அனுமதித்ததில்லை.ஹிந்து மதம் சொல்லும் துரவிஹளுக்கான தர்மத்தை நித்தி கடைபிடிக்கவில்லை. ஆகவே இந்த இருவர் ப[ஆற்றியும் விமர்சனம் செய்பவர்கள் மதத்தை விட்டு விமர்சனம் செய்யுங்கள். மேலும் தாங்கள் மசூதி என்று குறிப்பிட்டு இருப்பது தவறு. தர்கா என்றே குறிப்பிடவேண்டும் இந்த குழப்பத்திற்கு காரணம் நிச்சயமாக தர்கவாதிகலே.தங்கள் சுய லாபத்திற்காக அவர்கள் காட்டிய தவறான வழிக்கு இறைவனிடத்தில் தண்டனை. ...
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: சசி
பதிவு செய்தது: 31 Jul 2010 1:29 pm
நித்தியை குறை சொல்லி பயன் இல்லை அவன் பின்னால் அலையும் அல்ல கைகளை ஊருக்குள் சேர்க்க கூடாது ...கடைகளில் மளிகை பொருள் கொடுக்க கூடாது ...
Post Comments ]
Page 2 of 3
பதிவு செய்தவர்: Religion
பதிவு செய்தது: 31 Jul 2010 1:18 pm
Hindu madham entha vimarsanagalaiyum thangi nirpathu; No question is allowed in other religions; Religion is required for common public because he faces difficulty on daily basis; If he is happy he wont think of God; Periyardasan enn muslim aga marinar;
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: டாக்டர்
பதிவு செய்தது: 31 Jul 2010 1:14 pm
நீ ஆனா அல்லது பென்னா அதை முதலில் சொல்லு
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: ராமகிருஷ்ணன்
பதிவு செய்தது: 31 Jul 2010 1:12 pm
தமிழ் சினிமா மட்டும் இல்லை உலக சினிமாவிலும் அதையேதான் காட்டுகிறார்கள், சினிமாகாரர்கள் நான் உத்தமன் என்று சொல்லிக்கொண்டு முக்காடுபோட்டுகொண்டு காட்டவில்லை, ஆனால் உங்கள் நித்தியானந்தா என்ன செய்தான்? காவி உடையில் காமகளியாட்டாம் ஆடினானே அதை ரசிக்கிறீர்களா? இல்லை முன்னுக்கு பின் முரணாக முதலில் இல்லை, பிறகு ஆமாம் இப்படி பித்தலாட்டம் செய்துகொண்டு மக்களை உணர்வுகளை ஏமாற்றுவது உங்களுக்கு சரியாக படுகிறதா? முதலில் உங்களைபோன்ற மாமா, மாமி மனிதர்களை ஒழித்தாலே சமூகம் திருந்தும்.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: பிரபா
பதிவு செய்தது: 31 Jul 2010 12:56 pm
This is ridiculous. Nithi is "porambokku" and his follwers are "Guuuja Thooki". All his follwers are fraud, Mudichuvki, mullamari..... If his follwers reaaly want to do good things, then they are many charities out there to help poor people. or help needy and poor people directly.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: ப்ரியா ப்ரியா
பதிவு செய்தது: 31 Jul 2010 12:53 pm
தமிழ் சினிமா, தமிழ் சினிமா நடிகை நடிகர்கள் சினிமா உலகில் , வெள்ளித்திரையில் , சமூக அங்கீகாரத்தோடு செய்யும் அசிகத்தை விட அதிங்கமாகவா நித்தியானந்தா செய்துவிட்டான்?
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: ரதி ஸ்ரீ
பதிவு செய்தது: 31 Jul 2010 12:50 pm
இந்த கருத்தை நானும் ஏற்றுகொல்கின்றேன் ,ஆசாமி எப்படி கடவுள் aha முடியும் ?
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: இந்தியன்
பதிவு செய்தது: 31 Jul 2010 12:50 pm
நியாயமான கோரிக்கைத்தான்.இந்த புனிதமான சாமியாரின் ஆன்மிக சேவைமட்டும்தான் இந்த பக்த கேடிகளுக்கு முக்கியம் என்றால், இந்த சாமியாரின் சாமானை நல்லதொரு சர்ஜன் கொண்டு அறுத்து நீக்கி விட்டு பின்பு ஆன்மீகம் தொடர இந்த சாமியும்,ஜால்ரா கொட்டும் ஆசாமிகளும் முன்வர வேண்டும். தயாரா?
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: ரஞ்சிதா
பதிவு செய்தது: 31 Jul 2010 12:50 pm
ஆமா சாமியாரின் உயிர்நாடி எங்கே இருக்குன்னு எனகில்ல தெர்யும் .இதுமாதிரி முட்டாள் பக்தர்கள் உள்ள வரை எங்களை அசைக்க முடியாது .
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: ராஜ்குமார்
பதிவு செய்தது: 31 Jul 2010 12:46 pm
கிருஸ்துவ பெயரைக்கொண்ட லெனின் கருப்பன், கிருஸ்துவ மதம்வாதிகள், அல்லது வாடிகன் திட்டப்படி இந்துவத்தை அளிக்கும் முயற்சியாக நித்தியானந்தாவின் மடத்தில் சேர்ந்து பின்னர் செய்த சதியோ? அப்படி இருந்திருந்தால் நித்தியானந்தா முன்வந்து அவன் செய்த காரியத்தை விளக்கம் செய்யா வேண்டும்.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: சாமி
பதிவு செய்தது: 31 Jul 2010 12:45 pm
ஏன்டா நீ மொதல்ல அம்பாளைய பொம்பளைய அட சொல்லு? அப்புறம் கேப்டன் டிவின்ன உனக்கு இளக்காரமா? சன் டிவிக்கு எதிரா கிளர்த்து எழ வேண்டியதுதானே?
[ Post Comments ]
Page 3 of 3
பதிவு செய்தவர்: குண்டன்
பதிவு செய்தது: 31 Jul 2010 12:38 pm
மனிதனுக்கு ஆறு அறிவு படைக்க பட்டது எதனால்? இவ்வளவு தெளிவாக இந்த காம சாமியாரின் குட்டை உடைத்த பிறகும் பக்தர்கள் இவனுக்காக வக்காலத்து வாங்குவது பெரும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைய செய்கின்றது. இவன் பக்தர்கள் சோறு தான் தின்கிண்டார்களா இல்லை வேறு ஏதாவது உண்ணுகிறார்கள என்ற கேள்வி என்னை கேட்க தூண்டுகிறது. ஒரு பெரியார் கண்டிப்பாக உருவாக வேண்டும் இவனை போன்ற அயோக்கியர்களை ஒழிக்க, மக்கள் கொஞ்சமாவது சிந்திக்க தொடங்க வேண்டும். எந்த மதத்திலும் மனித சாமியார்கள் இல்லை என்ற உணர்வு வரவேண்டும் மக்களுக்கு
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: சபாஷ்
பதிவு செய்தது: 31 Jul 2010 12:16 pm
சபாஷ் நண்பா!!! உங்கள் கருத்து மிகச்சரி
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: நரி
பதிவு செய்தது: 31 Jul 2010 12:13 pm
நீல சாயம் வெளுத்து போச்சு டும் டும் டும் ராசா வேஷம் களஞ்சி போச்சி டும் டும் டும்!!! ஏன்டா நித்யா உன்ன பத்தி தான் தெரிஞ்சி போச்சில்ல இன்னும் ஏன் ஊளை உதாரு விட்டுகிட்டு இருக்க?
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: world
பதிவு செய்தது: 31 Jul 2010 12:09 pm
பக்த கோடிகளே நிங்கள் செய்ய விரும்பும் அத்தனை விடையங்களையும் அதாவது தியானம் பூசை வழிபாடுகளை என் குறித்த ஒருவரின் கீழ் அல்லது அமைப்பின் கீழ் மட்டும் தான் செய்ய முடியும் என்று பிடிவாதம் செய்கிறிர்கள் நித்தியானந்த நிரபராதி என்றால் கோட்டில் நிர்பிக்கட்டும் அவர் துறவியனார் ஆனாலும் அவரால் துறவறம் காக்க முடியவில்லை என்பதை ஒத்து கொள்ளுங்கள் அதை சகித்து கொள்ளுங்கள் நிங்கள் ஏமாற்ற பட்டு உள்ளீர்கள் என்பதை புரிந்து கொண்டால் உங்களுக்கு கவலை வராது
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: அப்பாவியின் அழு குரல்
பதிவு செய்தது: 31 Jul 2010 12:01 pm
நித்தி வாழ்க, ரஞ்சிதா வாழ்க , மொளவிகா வாழ்க நாடு ரொம்ப நல்ல இருக்கும் இந்த நல்ல! சாமியார்கள் இருக்கும் வரை நாம் இந்திய நல்ல இருக்கும் யாரும் கவலை படவேன்டம், சாமியார்கள் இருப்பது அரசிய வாதிகளுக்கு ரொம்ப நல்லது கருப்பு பணத்தை பாதுகாக்க சாமியார்கள் மடம், வங்கியைவிட , ரொம்ப பாதுகாப்பு.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: நண்பா
பதிவு செய்தது: 31 Jul 2010 11:58 am
ஹல்லோ யார் உங்கள் மீது புழுதி வரி தூற்றியது. அவர்களில் பெரும்பாலோர் உங்கள் மதத்தை சேர்ந்தவர்களே. இதிலும் மத துவேசத்தை திணிக்க வேண்டாம். சாக்கடையில் உங்கள் குரு புரண்டதை உலகெங்கிலும் உள்ள மக்கள் பார்த்த விஷயம் உண்மை என்று அரசின் FORENSIC ரிப்போர்ட் சொல்லி விட்டதே. இன்னமும் நீங்களும் சேர்ந்து அந்த சாக்கடையில் விழுந்தே தீர்வேன் என்று கிடப்பது முட்டாள் தனம். ஒரு நல்ல குரு இருளில் இருப்பவனை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும். தானும் இருட்டறையில் படுத்து புரண்டு பிரட்டு செய்வது அயோக்யத்தனம்.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: சித்தன்
பதிவு செய்தது: 31 Jul 2010 1:28 pm
காட்டு மிராண்டிகள் எல்லா மதத்திலும் உள்ளனர். சமீபத்தில் முஸ்லிம் ஒருத்தன் மசூதில 1 வயசு குழந்தைய திருடி கழுத்தை அறுத்து கொன்றான். அவன் பொண்டடியும் இதற்கு உடந்தை. என்ன கொடுமை சார் இது ???

http://thatstamil.oneindia.in/news/2010/07/31/nithyananda-devotees-govt-police-hellp.html

Wednesday, July 28, 2010

Will take legal acton against media - Nithy

http://www.google.co.in/url?sa=t&source=web&cd=34&ved=0CDAQFjADOB4&url=http%3A%2F%2Fwww.koodal.com%2Fnews%2Ftamilnadu.asp%3Fid%3D54526%26section%3Dtamil%26title%3Dranjitha-may-soon-rejoin-nithyananda-ashram&ei=Un9QTIr-DIzUvQPjjLGHBw&usg=AFQjCNFEWqiVss7j4X58WAyXxCAMiO8afw


சென்னை, ஜூலை. 28-

நடிகை ரஞ்சிதா மீண்டும் ஆசிரமத்திற்கு வந்தால் அனுமதிப்போம், வரவேற்போம் என்று சென்னையில் நித்யானந்தா சீடர்கள் கூறினார்கள்.
அகில இந்திய தியான முகாம்களின் மகா ஆச்சாரியார் ஸ்ரீநித்ய ஞானானந்தா, தமிழ்நாடு நித்யானந்த தியானபீட செயல் தலைவர் ஸ்ரீநித்ய சர்வானந்தா ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கடந்த 25-ந் தேதி பெங்களூர் ஆசிரமத்தில் நடந்த குரு பூர்ணிமா விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நித்யானந்தாவிடம் ஆசி பெற்றனர். கடந்த 4 மாதங்களாக நித்யானந்த தியான பீடமும், நித்யானந்தாவும் உண்மைக்கு புறம்பான முறையில் விமர்சிக்கப்பட்டுள்ளனர். அகிம்சையை
கடைபிடியுங்கள் அமைதியாக இருங்கள், தர்மம் வென்றே தீரும் என்று எங்கள் நித்யானந்தா சொன்ன ஒரு வார்த்தைக்காக கடந்த காலக்கட்டங்களில் அமைதியாக இருந்தோம். ஆனால், தனியார் டி.வி. ஒன்றில் எங்கள் குருநாதர் மனம் புண்படும் வகையில் போலி சாமியார் என்று செய்தி ஒளிபரப்பானது.
குரு பூர்ணிமா விழாவில் கணவர்-குழந்தையோடு பங்கேற்ற எங்களது பக்தர் நடிகை மாளவிகாவை கொச்சைப்படுத்தி செய்தி ஒளிபரப்பினார்கள். இதை கண்டிக்கிறோம்.

எங்களை காட்சி பொருளாகவும், வியாபார பொருளாகவும் ஆக்கிவிட வேண்டாம். நித்யானந்தாவை பற்றி கூறும் அவதூறுகள் எங்களுடைய வாழ்க்கையை நேரடியாக பாதிக்கின்றன. நித்யானந்தா மீது அவதூறு செய்திகள் பரப்பியோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். நடவடிக்கையும் எடுக்கப்போகிறோம். இதற்காக சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து வருகிறோம்.

அதன் பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் விவரம் வருமாறு:-

கேள்வி: நித்யானந்தா-நடிகை ரஞ்சிதாவுடன் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானதே? இது தான் தமிழ் கலாசாரத்தையும், இந்து தர்மத்தையும் காப்பாற்றும் செயலா?

பதில்: சாமியார் தொடர்பான காட்சி முழுக்க முழுக்க பொய்யானது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, அதுபற்றி விரிவாக பேச விரும்பவில்லை.

கேள்வி: வீடியோ காட்சி பொய்யானது என்றால் நித்யானந்தா ஏன் தலைமறைவாக வேண்டும்?

பதில்: அப்போது எங்களது நிலைமை முள்ளில் விழுந்த சேலை போல இருந்தது. அதை பத்திரமாக எடுக்க வேண்டிய கடமையில் நாங்கள் இருந்தோம். இருந்த போதிலும் தன்னுடைய நிலைமையை விளக்கி நித்யானந்தா பேசி அனுப்பிய 2 வீடியோ காட்சிகள் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சேவை செய்தால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதை பல தலைவர்கள் அனுபவித்து இருக்கிறார்கள். அந்த நிலையை நித்யானந்தா அனுபவிக்கிறார்.

கேள்வி: ரஞ்சிதா கடைசியாக எப்போது ஆசிரமத்துக்கு வந்தார்?

பதில்: நடிகை ரஞ்சிதாவை கடைசியாக கடந்த ஜனவரி மாதம் ஆசிரமத்தில் பார்த்து உள்ளோம்.

கேள்வி: நடிகை ரஞ்சிதா மீண்டும் ஆசிரமத்துக்கு வந்தால் சேர்த்து கொள்வீர்களா? அவர் இப்போது எங்கே இருக்கிறார்?

பதில்: நடிகை ரஞ்சிதா தற்போது எங்கள் ஆசிரமத்தில் இல்லை. சிறந்த பக்தையான அவர் மீண்டும் வந்தால் அனுமதிப்போம், வரவேற்போம். மடத்தின் காவலாளியாக நாங்கள் இருந்தால் அவரை எந்தவித மறுப்பும் சொல்லாமல் அனுமதித்து விடுவோம்.

கேள்வி: நித்யானந்தா ஆண்மை இல்லாதவர் என்றும், பாலியல் ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியானதே?

பதில்: இது போன்ற செய்திகளில் துளி அளவும் உண்மை இல்லை. நித்யானந்தா வெளியிட்ட 2 சி.டி.க்களிலும் இந்த வார்த்தைகள் எதுவும் இடம்பெறவே இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேட்டியின் போது சாமியாரின் சீடர்கள் டாக்டர் நித்திய ரூபானந்தா, பெண்கள் சந்நியாசி பயிற்சி முகாம் தலைவி நித்ய சுப்பிரியானந்தா, நித்ய தேவி, தியான பீடத்தின் மக்கள் தொடர்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. குருநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்

Source: Tamil Koodal



சென்னை :""நடிகை ரஞ்சிதா நல்ல பக்தை; அவர் பிடதி ஆசிரமத்திற்கு வந்தால் அனுமதிப்போம்,'' என்று அகில இந்திய தியான முகாம்களின் மகா ஆச்சாரியார் நித்யஞானானந்தா கூறினார்.

தமிழ்நாடு நித்யானந்த தியான பீடத்தின் சார்பில் சென்னையில் நேற்று நடத்தப்பட்ட நிருபர்கள் சந்திப்பில் நித்யஞானானந்தா கூறியதாவது:கடந்த நான்கு மாதங்களாக பலரால் பல வகைகளில் எங்கள் நித்யானந்த தியான பீடமும், நித்யானந்தாவும் உண்மைக்குப் புறம்பான முறையில் விமர்சிக்கப்பட்டுள்ளனர். நேற்று தனியார் "டிவி'யில் பக்தர்கள் புண்படும் படியாக எங்கள் குருநாதரை போலிச் சாமியார் என்று வர்ணித்து செய்தி வெளியிடப்பட்டது. இது எங்களது ஆன்மிக உணர்வை நேரடியாக புண்படுத்தியது. பெங்களூரில் நடிகை மாளவிகா அவரது கணவர் அவிநாஷுடன் கலந்து கொண்ட குருபூர்ணிமா நிகழ்ச்சியை கொச்சைப் படுத்தியதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களின் சமூக சுதந்திரத்தையும், தனிமனித சுதந்திரத்தையும் பாதிக்கிற வகையில் செயல்படுபவர்கள் மீது தமிழ்நாடு நித்யானந்த தியான பீடத்தின் சார்பில் சட்டப்படி வழக்கு தொடர்வோம். இவ்வாறு நித்யஞானானந்தா கூறினார்.

"நித்யானந்தாவும் நடிகையும் இடம் பெறும் வீடியோ பதிவு குறித்தும், ஆண்மையற்றவர் என்று போலீஸ் விசாரணையில் நித்யானந்தா பதில் சொன்னதாகவும் செய்திகள் வந்ததே உண்மையா?' என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு நித்யஞானானந்தா அளித்த பதில்: நித்யானந்தாவும், நடிகையும் இடம் பெற்றதாக வந்த வீடியோ போலியானது. போலீஸ் விசாரணையில் நித்யானந்தா ஆண்மையற்றவர் என்று கூறவில்லை. யாரோ தவறாக இப்படி சொல்லியுள்ளனர். நடிகை ரஞ்சிதா நல்ல பக்தை. அவர் தற்போது ஆசிரமத்தில் இல்லை. வெளியே எங்கு இருக்கிறார் என்று எங்களுக்கு தெரியாது. ரஞ்சிதா ஆசிரமத்திற்கு வந்தால், நான் வாயில் காவலனாக இருந்தால் உள்ளே அனுமதிப்பேன். ரஞ்சிதாவை நித்யானந்தா அனுமதிப்பாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். நித்யானந்தா பிரச்னைக்கு காரணமானவர்கள் யார் என்றும், யார், யார் மீது வழக்கு தொடரப் போகிறோம் என்றும் விரைவில் தெரிவிப்போம். இவ்வாறு நித்யஞானானந்தா கூறினார்.

Tuesday, July 27, 2010

Skip to content * Home * அறிமுகம் * வினவை ஆதரியுங்கள்! * அங்காடி * நூல்கள் அடங்கமாட்டியா நித்தியானந்தா?

நித்தியானந்தா மீண்டும் தனது கிரமமான சிரமமில்லாத சாமியார் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். இன்று தமிழ் நாளிதழ்கள் அனைத்தும் நித்தி பக்தர்களிடம் ஆற்றிய சொற்பொழிவை வெளியிட்டிருக்கின்றன.

பெங்களூடர் பிடுதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் ஞாயிற்றுக் கிழமை குரு பூர்ணிமா விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாம். இதற்காக காலை ஆறு மணிக்கு அக்னி வளையத்துக்குள் பஞ்ச தபதி யாகத்தை நித்தி நடத்தினாராம். குளத்திலுள்ள 21 அடி லிங்கத்திற்கு அபிஷோகம், நித்தியாவை பக்தர்கள் பல்லக்கில் தூக்கிவந்தது என எல்லா எழவுகளும் திவ்யமாக நடந்தனவாம்.

அப்போது பக்தர்கள் நடனமாட, நித்தி ஆசிர்வாதம் வழங்க, போன்ற கூத்துக்களெல்லாம் முடிந்து, நித்தி பேசியதில் சில ஹைலைட்ஸ்:

“என் மீதான பாலியல் புகாரைத் தொடர்ந்து என்னை காமசாமி, செக்ஸ் சாமியார் என விமரிசிக்கிறார்கள். இந்த விமரிசனங்களால் நான் மனம் நொந்து போக மாட்டேன். அதற்காக கவலைப்படமாட்டேன். மகான் ராமகிருஷ்ண பரமஹம்சரையே பலர் பலவாறு விமரிசனம் செய்தார்கள். குற்றம் சாட்டினார்கள். அதற்கெல்லாம் அவர் கவலைப்படவில்லை. நானும் கவலைப்படப்போவதில்லை.”

“நான் ராம்நகர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது, கைதிகள் என்னிடம் ஆசிர்வாதம் பெற்றனர். ஒரு கைதிஎன்னிடம் சாமி எனக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்று கேட்டார். விரைவில் கிடைக்குமென்றேன். அதன்படி எனக்கு முன்பாக அவருக்க ஜாமின் கிடைத்து விடுதலையானார்.”

தப்பு செய்து மாட்டிக் கொண்டவர்கள் யாருக்கும் இத்தனை திமிர், தெனாவெட்டு இருக்குமா என்பது சந்தேகம். ஜெயலலிதா கூட வளர்ப்பு மகன் ஆடம்பர திருமணத்திற்கு பின்னர் அவர் வீட்டில் கோடிக்கணக்கில் நகைகள் கைப்பற்றப்பட்ட பின்னர் இனி சாகும் வரை நகை அணியமாட்டேன் என்று டிராமாவாவது போடுகிறார். ஆனால் இந்த நித்தியோ எந்த சுவடும் இல்லாமல் சகஜமாக இயங்க ஆரம்பித்து விட்டார்.

நித்தியானந்தா விவகாரம் வெளிவந்த உடன் அண்ணன் தமிழ்ச்செல்வன் போன்ற நல்லெண்ண மனிதாபிமானிகள் நித்தியை பாலியல் தேவைகளுக்காக தவிக்கும் இளைஞனாய், மகனாய் பார்த்தார்கள். வேறு சிலரும் அதே கோணத்தில் பரிசீலித்தார்கள். இளவயதில் பிரபலம், எல்லா டைப் பிரபலங்களும் காலில் விழுவது, ஆயிரக்கணக்கான கோடி சொத்து, ஆடம்பர வாழ்க்கை என்று வாழும் ஒருவன் வர்க்கமென்ற வகையில் மேட்டுக்குடி பொறுக்கியாகத்தான் இருப்பான். இதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அண்ணன் தமிழ்ச்செல்வன் வர்க்க ஆய்வில் ரொம்பவும் வீக் என்று தெரிகிறது.

அப்போது ஒரு வெளிநாட்டு நண்பர் ஒருவர் ஒரு ஆலோசனையை போராட்ட முறையாகச் சொன்னார். அதன்படி நடிகை ரஞ்சிதாவை மணம் செய்ய வேண்டுமென நித்தியை வற்புறுத்தி போராட வேண்டுமாம். அவரிடம் சொன்னோம், “ நண்பரே இந்தப் பட்டியிலில் ரஞ்சிதா மட்டும் சிக்கியிருக்கிறார், இன்னும் பலர் இருக்கிறார்கள், அவர்கள் அனைவரையும் மணம் செய்து கொள்வது சாத்தியமில்லையே?”. அத்துடன் நண்பர் யதார்த்தத்தை புரிந்து கொண்டு அமைதியானார்.

பாலியில் பிரச்சினையில் சாதாரணமானவன் தவறு செய்வதைப் போன்று நித்தியும் இருப்பார் என்பதுதான் இத்தகைய மனிதாபிமானத்தின் ஊற்று மூலமாக இருக்கிறது. பாலியல் விசயங்களை நாம் அணுகுவது போல மேட்டுக்குடியினர், சாமியார்கள், திரையுலகினர் அணுகமாட்டார்கள். அதனால் நித்தியை வெறுமனே இச்சைக்காக தவிக்கும் அப்பாவி இளைஞனாக கருத முடியாது. அதனால்தான் இப்போது நித்தி தெனாவெட்டாக பேசுகிறார்.

வெட்கம், மானம், சூடு, சொரணை முதலியவைகள் இருந்திருந்தால் நித்தி தனது தவறை நினைத்து மனம் வருந்தியிருப்பார். சாமியார் வாழ்வை விட்டு விலகுவதாக அறிவித்திருப்பார். அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதோடு சாமியார் முன்னை விட மும்மூரமாக வேலைகளை ஆரம்பித்துவிட்டார். ரஞ்சிதாவும் வெளியான வீடியோ பொய்யானது என்று கூறிவிட்டார்.

எடியூரப்பா மற்றும் பா.ஜ.கவின் இந்துத்வ ஆதரவோடு, மிகுந்த பணபலத்தோடும் நித்தி இந்த பாலியல் ஊழல் முறைகேட்டை பத்தோடு ஒன்றாக கருதிவிட்டு ஆசிர்வாத லீலைகளை ஆரம்பித்து விட்டார். ஆக செய்த தவறு இம்மியளவும் இந்த மனிதனிடம் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதற்கும் அவர் மேட்டுக்குடி பொறுக்கி சாமியார் என்ற பௌதீக நிலைதான் காரணம். இதை இனியாவது அண்ணன் தமிழ்ச்செல்வன் புரிந்து கொள்வாரா?

நித்தியை விடுங்கள், இந்த பக்தர்களை எதைக் கொண்டு அடிப்பது? இந்தக் கண்றாவி சாமியாரை பல்லக்கில் சுமந்து வருகிறார்கள் என்றால் யாரிடம் சொல்லி அழ? சாமியார் யாகம் செய்வாராம், பக்தர்கள் நடனம் ஆடுவார்களாம், சாமியாரின் காலில் விழுவார்களாம், இறுதியாக நித்தி சொற்பொழிவு ஆற்றுவராம். எதுவும் நடக்காதது போல பக்தர்கள் இப்படி அடி முட்டாள்களாக இருப்பதுதானே நித்தி இப்படி கூச்ச நாச்சமில்லாமல் ஆட்டம் போட வைக்கிறது?

இவர்களை அடிமுட்டாள்கள் என்பதை விட ஊழலெல்லாம் வாழ்வில் சகஜம்தான் என்று ஊழல்படுத்தப்பட்ட சிந்தனைக்கு அடிமையானவர்கள் என்றும் சொல்லலாம். இவர்கள் கொடுக்கும் தைரியத்தில்தான் நித்தி தன்னை காமசாமியார் என்று அழைப்பதைப் பொருட்படுத்தவில்லை என்கிறார். இதில் ராமகிருஷ்ணரை எதற்கு ஒப்பிடுகிறார்? அவருக்கு சாரதா தேவி என்ற மனைவியும், அந்த மனைவியை காளியின் அவதாரமாய் அவர் பூஜை செய்வதும், ரஞ்சிதாவை பூஜை செய்த நித்திக்கு பொருத்தமாக இருந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை.

மேலும் விவேகானந்தர் ஆரம்பித்த ராமகிருஷ்ண மடம் துவங்கி எல்லா மடத்திலும் செக்ஸ் முறைகேடுகள் வழமையாக மாறிக் கொண்டிருக்கும் போது அந்த மடத்து சீடர்களும் நித்தி இப்படி ஒப்பீடு செய்வதை எதிர்க்க முடியாது. ஆனாலும் ராமகிருஷ்ணரோடு ஒரு மூன்றாந்தர சாமியார் தன்னை ஒப்பிட்டுக் கூறுவதை நம்மைப் போன்ற நாத்திகர்களாலேயே சகிக்க முடியவில்லை.

இதில் நித்திக்கு இன்னும் ஆன்மீக பவர் போகவில்லையாம். அவர் சொன்னபடி ஒரு கைதிக்கு ஜாமீன் கிடைத்து விட்டதாம். ஜெயலலிதா கூட தனது வழக்குகளிலிருந்து விடுதலை அடைவதற்கு நித்தியைப் பார்க்கலாமே? எடியூரப்பாவிடம் சொன்னால் ஒரு அப்பாயிண்ட்மெண்ட வாங்கிக் கொடுத்து விடுவார். ஒரு வேளை இந்த சாமியாரைப் பற்றி கேள்விப்படாததினால்தான் சதாம் ஹூசேன் கூட தூக்கில் தொங்க வேண்டியிருந்ததோ?

நித்தி செக்ஸ் ஊழலில் சிக்கினாலும் அவரது ஆன்மீன ஃபவர் வலிமையானது என்று பிடதியின் கொ.ப.செ சாரு நிவேதிதா கூட குறிப்பிடுகிறார். அந்த ஆன்மீக பவரை இப்படி காமத்திற்கும் பயன்படுத்திவிட்டார் என்பதைத் தவிர இன்னும் நித்தி எதையும் குணமாக்கும் வல்லமை கொண்டவர் என்பது சாருவின் கருத்து. பொதுவில் சாரு பொய் சொல்வதற்கெல்லாம் கோழைகள் போல அஞ்சாமாட்டார் என்றாலும் உலக இளக்கியம் படித்த உத்தமரே இப்படி கொண்டாடும் போது உள்ளூர் பக்தர்கள் நித்தியை கொண்டாடுவதில் வியப்பில்லையே?
http://www.vinavu.com/2010/07/27/nithyananda/

Nithyananda devotee lodges plaint against Lenin

MK Madhusoodan & Srikanth Hunasavadi / DNA
Tuesday, July 27, 2010 9:46 IST

Bangalore: A criminal complaint was on Monday filed against Karuppa Lenin, who claimed to have shot a sleaze video purportedly featuring self-styled godman Paramahamsa Nithyananda and an actress.
Police registered the complaint after receiving Nithyananda’s approval.


K Yogesh, an advocate and devotee of Nithyananda, lodged the complaint with the Bidadi police, accusing Lenin of trespassing into the godman’s spiritual headquarters, Nithyananda Dhyanapeetam, in Bidadi.

Lenin had on March 4 this year lodged a complaint against Nithyananda with the Chennai police commissioner, accusing his former spiritual leader and employer of several criminal acts, including rape. Lenin was previously working as Nithyananda’s driver.

In his complaint, Yogesh said Lenin’s actions amounted to an “offence against the society” and forgery under Section 39 of the Criminal Procedure Code and Section 456 of the Indian Penal Code, respectively. The complainant further said that the former driver, being an offender himself, had no locus standi to lodge a complaint against Nithyananda.

Lenin had earlier claimed to be behind capturing the controversial visuals, using a hidden video camera in Nithyananda’s bedroom.

The visuals were telecast by a private television channel on March 2.

Incidentally, the Bidadi police had initially refused to register the complaint on Saturday.

After Yogesh had approached them, the police reportedly contacted the ashram. Nithyananda had earlier told the police that he would protect his interests, and his devotees need not be entertained in the controversial case.

Following the police’s denial to register the case, the advocate approached the director-general of police, Ajai Kumar Singh, and senior officers in Bidadi, including the deputy superintendent and the superintendent of police.

Several city-based advocates too supported Yogesh.

The police registered the complaint only after receiving expert legal opinion, which ran into 20 pages.

With the complaint being registered, Lenin would now face investigation, and perhaps, even arrest.

“It is practically impossible for the law to forgive Lenin for his act of criminal trespass. Since Lenin himself has admitted to the same, nothing remains for the police, except to arrest him, record his statement and prosecute him for his acts,” Yogesh, a resident ofByadarahalli, told this newspaper.

Nithyananda devotee lodges plaint against Lenin

MK Madhusoodan & Srikanth Hunasavadi / DNA
Tuesday, July 27, 2010 9:46 IST

Bangalore: A criminal complaint was on Monday filed against Karuppa Lenin, who claimed to have shot a sleaze video purportedly featuring self-styled godman Paramahamsa Nithyananda and an actress.
Police registered the complaint after receiving Nithyananda’s approval.


K Yogesh, an advocate and devotee of Nithyananda, lodged the complaint with the Bidadi police, accusing Lenin of trespassing into the godman’s spiritual headquarters, Nithyananda Dhyanapeetam, in Bidadi.

Lenin had on March 4 this year lodged a complaint against Nithyananda with the Chennai police commissioner, accusing his former spiritual leader and employer of several criminal acts, including rape. Lenin was previously working as Nithyananda’s driver.

In his complaint, Yogesh said Lenin’s actions amounted to an “offence against the society” and forgery under Section 39 of the Criminal Procedure Code and Section 456 of the Indian Penal Code, respectively. The complainant further said that the former driver, being an offender himself, had no locus standi to lodge a complaint against Nithyananda.

Lenin had earlier claimed to be behind capturing the controversial visuals, using a hidden video camera in Nithyananda’s bedroom.

The visuals were telecast by a private television channel on March 2.

Incidentally, the Bidadi police had initially refused to register the complaint on Saturday.

After Yogesh had approached them, the police reportedly contacted the ashram. Nithyananda had earlier told the police that he would protect his interests, and his devotees need not be entertained in the controversial case.

Following the police’s denial to register the case, the advocate approached the director-general of police, Ajai Kumar Singh, and senior officers in Bidadi, including the deputy superintendent and the superintendent of police.

Several city-based advocates too supported Yogesh.

The police registered the complaint only after receiving expert legal opinion, which ran into 20 pages.

With the complaint being registered, Lenin would now face investigation, and perhaps, even arrest.

“It is practically impossible for the law to forgive Lenin for his act of criminal trespass. Since Lenin himself has admitted to the same, nothing remains for the police, except to arrest him, record his statement and prosecute him for his acts,” Yogesh, a resident ofByadarahalli, told this newspaper.

Sunday, July 25, 2010

நித்தியின் பவுர்ணமி பூஜை: ஆர்ப்பாட்டம்

நித்தியின் பவுர்ணமி பூஜை: ஆர்ப்பாட்டம்
பிரபல நடிகை ரஞ்சிதாவுடன், நித்யானந்தா நெருக்கமாக இருப்பது போல வீடியோ காட்சிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் நித்யானந்தா திடீர் என்று தலைமறைவானார்.


இமாசலபிரதேசத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 50 நாட்களுக்கும் மேல் சிறையில் இருந்த நித்யானந்தா நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

அவர் தற்போது பெங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்தில் தியானத்தை தொடங்கி உள்ளார்.
இந்நிலையில் பவுர்ணமி பூஜைக்கு நித்யானந்தா பக்தர்களை அழைக்கும் வகையில் அவரின் படத்துடன் சேலம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பழைய கலெக்டர் அலுவலகம் உள்பட பல இடங்களில் போஸ்டர்கள் நேற்று ஒட்டப்பட்டு இருந்தன.

இந்நிலையில் தலித் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வக்கீல் முத்துசாமி தலைமையில் நேற்று சேலம் பழைய கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்கள். அங்கு நித்யானந்தாவிற்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். மேலும் நித்யானந்தாவின் போஸ்டர்களை கிழித்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டதாக 17 பேரை கைது செய்தனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=36399

Monday, July 12, 2010

Friday, July 2, 2010

ரஞ்சிதா வீடு கண்காணிப்பு பதிவு செய்த நாள் 7/2/2010 1:09:36 AM

http://www.dinakaran.com/highdetail.aspx?id=9504&id1=13

பெங்களூர் : சாமியார் நித்யானந்தா வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் நடிகை ரஞ்சிதா சென்னை வந்து விட்டாரா என்பதை அறிய, அவருடைய வீட்டை கர்நாடக சி.ஐ.டி. போலீசார் கண்காணிக்கின்றனர்.
சாமியார் நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, அவர் தலைமறைவாகி விட்டார். மோசடி, பாலியல் பலாத்காரம் உட்பட பல்வேறு புகார்களுக்காக கைது செய்யப்பட்டு 52 நாட்கள் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நித்யானந்தா, சில வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் மீதான வழக்கில் கர்நாடக சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிக்கை தயார் செய்து வருகின்றனர்.
இந்த வழக்கில் ரஞ்சிதாவின் வாக்குமூலம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதனால், அவரிடம் வாக்குமூலம் பெற கர்நாடக சி.ஐ.டி. போலீசார் முயன்று வருகின்றனர். விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் அவருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை. கேரளாவில் உள்ள உறவினர் வீட்டில் அவர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்ற போலீஸ் படை, வெறும் கையுடன் திரும்பியது.
இந்த நிலையில், சி.ஐ.டி. போலீசார் அனுப்பிய நோட்டீசுக்கு கடந்த மாதம் ரஞ்சிதா அனுப்பிய பதிலில், உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருப்பதாகவும், சில மாதங்களில் நேரில் வந்து வாக்குமூலம் கொடுப்பதாகவும் கூறியிருந்தார். சமீபத்தில் அவர் சென்னைக்கு வந்து விட்டதாக தகவல் வெளியானது.
இது பற்றி கர்நாடக சி.ஐ.டி. அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ரஞ்சிதா சென்னை வந்துள்ளது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. அவர் வருகையை கண்காணிக்க ஏற்கனவே குழு அமைத்துள்ளோம். அதனிடம் இருந்து தகவல் வந்தால் மட்டுமே, வாக்குமூலம் பெற சென்னை செல்வது பற்றி முடிவு செய்யப்படும்’ என்றார்.

ரஞ்சிதா வீடு கண்காணிப்பு பதிவு செய்த நாள் 7/2/2010 1:09:36 AM

http://www.dinakaran.com/highdetail.aspx?id=9504&id1=13

பெங்களூர் : சாமியார் நித்யானந்தா வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் நடிகை ரஞ்சிதா சென்னை வந்து விட்டாரா என்பதை அறிய, அவருடைய வீட்டை கர்நாடக சி.ஐ.டி. போலீசார் கண்காணிக்கின்றனர்.
சாமியார் நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, அவர் தலைமறைவாகி விட்டார். மோசடி, பாலியல் பலாத்காரம் உட்பட பல்வேறு புகார்களுக்காக கைது செய்யப்பட்டு 52 நாட்கள் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நித்யானந்தா, சில வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் மீதான வழக்கில் கர்நாடக சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிக்கை தயார் செய்து வருகின்றனர்.
இந்த வழக்கில் ரஞ்சிதாவின் வாக்குமூலம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதனால், அவரிடம் வாக்குமூலம் பெற கர்நாடக சி.ஐ.டி. போலீசார் முயன்று வருகின்றனர். விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் அவருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை. கேரளாவில் உள்ள உறவினர் வீட்டில் அவர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்ற போலீஸ் படை, வெறும் கையுடன் திரும்பியது.
இந்த நிலையில், சி.ஐ.டி. போலீசார் அனுப்பிய நோட்டீசுக்கு கடந்த மாதம் ரஞ்சிதா அனுப்பிய பதிலில், உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருப்பதாகவும், சில மாதங்களில் நேரில் வந்து வாக்குமூலம் கொடுப்பதாகவும் கூறியிருந்தார். சமீபத்தில் அவர் சென்னைக்கு வந்து விட்டதாக தகவல் வெளியானது.
இது பற்றி கர்நாடக சி.ஐ.டி. அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ரஞ்சிதா சென்னை வந்துள்ளது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. அவர் வருகையை கண்காணிக்க ஏற்கனவே குழு அமைத்துள்ளோம். அதனிடம் இருந்து தகவல் வந்தால் மட்டுமே, வாக்குமூலம் பெற சென்னை செல்வது பற்றி முடிவு செய்யப்படும்’ என்றார்.

ரஞ்சிதா வீடு கண்காணிப்பு பதிவு செய்த நாள் 7/2/2010 1:09:36 AM

http://www.dinakaran.com/highdetail.aspx?id=9504&id1=13

பெங்களூர் : சாமியார் நித்யானந்தா வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் நடிகை ரஞ்சிதா சென்னை வந்து விட்டாரா என்பதை அறிய, அவருடைய வீட்டை கர்நாடக சி.ஐ.டி. போலீசார் கண்காணிக்கின்றனர்.
சாமியார் நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, அவர் தலைமறைவாகி விட்டார். மோசடி, பாலியல் பலாத்காரம் உட்பட பல்வேறு புகார்களுக்காக கைது செய்யப்பட்டு 52 நாட்கள் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நித்யானந்தா, சில வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் மீதான வழக்கில் கர்நாடக சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிக்கை தயார் செய்து வருகின்றனர்.
இந்த வழக்கில் ரஞ்சிதாவின் வாக்குமூலம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதனால், அவரிடம் வாக்குமூலம் பெற கர்நாடக சி.ஐ.டி. போலீசார் முயன்று வருகின்றனர். விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் அவருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை. கேரளாவில் உள்ள உறவினர் வீட்டில் அவர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்ற போலீஸ் படை, வெறும் கையுடன் திரும்பியது.
இந்த நிலையில், சி.ஐ.டி. போலீசார் அனுப்பிய நோட்டீசுக்கு கடந்த மாதம் ரஞ்சிதா அனுப்பிய பதிலில், உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருப்பதாகவும், சில மாதங்களில் நேரில் வந்து வாக்குமூலம் கொடுப்பதாகவும் கூறியிருந்தார். சமீபத்தில் அவர் சென்னைக்கு வந்து விட்டதாக தகவல் வெளியானது.
இது பற்றி கர்நாடக சி.ஐ.டி. அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ரஞ்சிதா சென்னை வந்துள்ளது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. அவர் வருகையை கண்காணிக்க ஏற்கனவே குழு அமைத்துள்ளோம். அதனிடம் இருந்து தகவல் வந்தால் மட்டுமே, வாக்குமூலம் பெற சென்னை செல்வது பற்றி முடிவு செய்யப்படும்’ என்றார்.

Nithyananda set to take revenge against Lenin

http://www.gulte.com/index.php?andhra-political-news=nithyananda-set-to-take-revenge-against-lenin&page=news_updates&link=4505

Nithyananda set to take revenge against Lenin

Karnataka High Court on Thursday directed the Criminal Investigation Department (CID) to furnish all material pertaining to investigation of Swami Nithyananda, who is facing charges of rape.

While hearing a criminal petition filed by Nithyananda, Justice Arali Nagaraj directed K N Yogappa, investigating officer of the CID, to be present in court on July 15 and directed him to furnish the details of investigation material.

Nithyananda has sought direction to prosecute his former disciple K Lenin for filing a false complaint against him.

Nithyananda's counsel argued that Lenin's conduct attracted offence under section 182 of the IPC as he provided false information to the police and claimed to have shot a video footage that aired by television channels. This action of Lenin was intended to cause injury and annoyance to Nithyananda, the counsel argued. The CD provided by Lenin was fabricated with the help of accomplices, he said.

The petition filed by Nithyananda also says Lenin kept a camera in Nithyananda's room without his consent and this act was done deliberately and with malicious intent to outrage the religious feeling of Hindus in the world at large.

Without looking into the facts of the case, the prosecution was carried away by media reports and filed a case against Nithyananda, the counsel said.

A few disciples of Nithyananda filed an application in the High Court seeking direction to implead them as respondents in the petition filed by Nithyananda.

The disciples are seeking relaxation of conditions of the bail granted to Nithyananda by the high court.