FLASH NEWS!!


Latest Updates and Breaking NEWS

Child Protection Cell To Take Against Nithyananda Gurukul at High Court


15 CASES FILED BY NITHY'S CULT TO HARASS THE WHISTLE BLOWER DHARMA (LENIN)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation,

Accused 2 Mr. Gopal Reddy Sheelum (Sri Nithya Bhaktananda), Accused 3 Mr. Siva Vallabhaneni (Sri Nithya Sachitananda)
and Ma Nithya Sadananda (Mrs. Jamuna Rani)


4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:
Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram ,trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that
fraudulently obtained donations be returned

Nithyananda case: High court dismisses plea challenging charge sheet (Click here to watch video)

--------------------------------------------------------------------------------

Nithyananda's sleaze CD is GENUINE: CID (Click here to read entire article)

Tuesday, August 31, 2010

Nithyananda followers file complaint against Lenin

http://www.deccanchronicle.com/national/nithyananda-followers-file-complaint-against-lenin-628

Followers of self-styled godman Nithyananda Swami have filed a complaint in a local court against a former devotee, who shot the alleged footage showing him in a compromising position with an actress, seeking immediate action against him.
Failing to get their FIR registered, a follower along with a lawyer and a supporter proceeded to Magistrate Court in Ramanagara, on Saturday and filed a private complaint against Lenin, the followers said in a press release here.
The court has taken cognizance of the complaint and called for a sworn-in statement to be made by September four, the release said.
The followers alleged that they had tried to file an FIR against Lenin Karuppan but police refused to register it. A similar attempt to approach the office of the Superintendent of Police also met with the same result, the release said.
The followers alleged that Lenin had continued to abuse Nithyananda and the organisation in public and private forums accusing him of sexual misconduct.
Nithyananda was embroiled in a controversy after a purported video footage showing him in a compromising position with a Tamil actress was aired on some local TV channels in March. Cases of rape and other offences were registered against him in Tamil Nadu and transferred to Karnataka.

Latest Comments

 

It is appalling on part of Nityananda and his supporters yearning to file a complaint against Lenin. On the other hand Lenin has only done a world of good by revealing the fake godman and police did the right by not filing the FIR against Lenin. It is high time Nityananda and his people realise that by trying to retaliate against Lenin they are showing they have not advanced an inch in spirituality. It is nothing short of politics. Disgrace! Deception!
----------------------------------------------------------------------------------------------------------------
Senseless.
----------------------------------------------------------------------------------------------------------------
These devotees have no shame.
-----------------------------------------------------------------------------------------------------------------

# Thumbay, RE: Nityananda supporters file complaint against Lenin Karuppan 2010-08-30
Very Bad News||||||||||| |||||||
not good for our Indian Society,
------------------------------------------------------------------------------------------------------------------
0 # vincent lobo, mangalore2010-08-30
just wear the orange colour dhothi and a nama ,you can do whatever you want.No problem.This our india.We have to eradicate supertition and search for one god .then only blind followers will be decreased.he is enjoying financially and sexually.politicians hands are on his head
---------------------------------------------------------------------------------------------------------------------
# Zakir Katipalla, RE: Nityananda supporters file complaint against Lenin Karuppan 2010-08-30
People are blindly supporting this crooks and paying lot of money for nothing. Tragedy for the people who believe him. Still he is enjoying with his illgotton bounties and politicians like yeddi and acharya are supporting him blindly, how sad????
------------------------------------------------------------------------------------------------------------------------
: Arun
On: 26 Aug 2010 2:09 pm
Who are these "followers" or "devotees" ???? Basically,those who have no other source of income/job and need to hang around a fake swami to find a livelihood.Isn't this guy already exposed well enough? Thanks to Mr.Lenin Kurupp for that!
-----------------------------------------------------------------------------------------------------------------

ram
Any body who has a little common sense will not even like to utter the so called lawless idiot Nityanandha's name who is a disgrace to Hinduism. I wonder how much these so called devotees are paid by this man to bring back his fame. People should stop blindly following and pouring money to any one who wears a saffron cloth, does some basic yoga, give basic Bhagavad Gita lessons.
Reply |  Report abuse
---------------------------------------------------------------------------------------------------------------

This country can not be changed. The corruption and infidelity is in the blood and DNA of Indians. I can say only one thing- Nityananda is a filthy /nasty pigsty !!!! 
------------------------------------------------------------------------------------------------------------
By: Dasrath
On: 29 Aug 2010 01:21 am
Sarath, you are right that each relegion has its own issues. But that does not mean that Sex Manian Nitya can do anything, get away and still be called a Paramahamsa... he should be called ParamaSexa. We as true Hindus should teach this guy not to play with peoples faith. 
--------------------------------------------------------------------------------------------------------------

Wednesday, August 25, 2010

லெனினை கைது செய்ய கோரும் நித்யானந்தா ஆதரவாளர்கள்!

பெங்களூர்: நித்யானந்தா- ரஞ்சிதா ஆபாசக் காட்சிகளை படமெடுத்த சீடர் லெனின் கருப்பனை கைது செய்யக் கோரி நித்யானந்தாவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெங்களூர் பிடதியில் ஆசிரமம் அமைத்து நடத்தி வருபவர் நித்யானந்தா. இவரும் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையில் இருந்த காட்சிகளை முழுவதுமாக படம் பிடித்து அதை வீடியோவாக வெளியிட்டார் லெனின். போலீசாருக்கும் அந்த சிடிக்களை அவர் கொடுத்தார்.

இது தொடர்பாக நித்யானந்தா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார். தற்போது அவர் பிடதியில் உள்ள ஆசிரமத்தில் தங்கி வழக்கமான பூஜைகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நித்யானந்தா சாமியாரின் சீடர்கள் நூற்றுக்கணக்கானோர் பெங்களூர் [^] ராம்நகரில் உள்ள காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது முன்னாள் சீடர் லெனின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். அப்போது அங்கு எஸ்பி இல்லை. இதைத் தொடர்ந்து அங்கு மனு கொடுத்து விட்டு திரும்பினார்கள்.

இதற்கிடையே, பிடதி ஆசிரமம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "நித்யானந்தா மீது பொய் புகார் [^] கூறிய லெனின் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கை [^]யும் எடுக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2 முறை சீடர்கள் கோரிக்கை விடுத்தனர். தனிப்பட்ட முறையிலும் லெனின் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதில் அவர் தொடர்ந்து ஆசிரமம் பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.

நேற்று மீண்டும் ஆர்ப்பாட்டம் நடந்தபோது இது பற்றி பிடதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யுமாறு போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் கூறினர்..." என்று கூறப்பட்டுள்ளது.

[ Read All Comments ]



[ Post Comments ]
Page 1 of 3

பதிவு செய்தவர்: கந்த பயலே
பதிவு செய்தது: 25 Aug 2010 5:35 pm
அட பாவிஹல எண்ணுமுமா அடைங்கல?


பதிவு செய்தவர்: முட்டாள்
பதிவு செய்தது: 25 Aug 2010 5:30 pm
இப்படி முட்டாள்கள் இருக்க எப்படி இந்திய 2010 ல வல்லாரசு ஆகும் . இப்படி பட்ட முட்டாள்களை அளித்தால் தான் நாடு உருப்படும்


பதிவு செய்தவர்: குத்தியானந்த
பதிவு செய்தது: 25 Aug 2010 5:00 pm
விளக்கை அணைத்தவன் வெளியே வந்து விட்டான் விளக்கு பிடித்தவன் உள்ளே செல்ல போகிறான் இதற்கிடையில் குலவிளக்கு ரஞ்சிதா என்ன செய்கிறால் இன்னொரு மடத்தில் சிஷ்யையாகி விட்டாளா ???

பதிவு செய்தவர்: ராஜா
பதிவு செய்தது: 25 Aug 2010 5:46 pm
விளக்கை வைத்து விளக்கம் தந்தீர் வெளிச்சமாக்கிய நீங்கள் ஒரு குத்துவிளக்கு


பதிவு செய்தவர்: குண்டர் படை
பதிவு செய்தது: 25 Aug 2010 3:42 pm
நித்யானந்தாகிட்டே இருப்பது சிஷ்யனுங்க இல்லை. குண்டர் படை. நித்யாவை யாராவது நெருங்க முயற்சி பண்ணா இந்த குண்டர் படை தாக்கும்..


பதிவு செய்தவர்: தப்பா போச்சு
பதிவு செய்தது: 25 Aug 2010 3:35 pm
நித்யானந்தாவை ஜாமீன்ல விட்டது தப்பா போச்சு... பாத்தீங்களா??? சாட்சிகளை கலைக்குர வேலைல இறங்கிட்டான் ...


பதிவு செய்தவர்: London Baba
பதிவு செய்தது: 25 Aug 2010 3:26 pm
Get rid of these sammies!


பதிவு செய்தவர்: போங்கடா
பதிவு செய்தது: 25 Aug 2010 3:11 pm
சாதாரன் விஷயத்த கிறிதுவுன ஹிந்து என்று மத ப்ரசநைஅஹ் மாதிடந்தீங்க... க்ரிஷன்ருடன் ஒப்பிட நித்யனன்டருக்கு எந்த தகுதியும் இல்லை..


பதிவு செய்தவர்: இப்போ ராமசாமி
பதிவு செய்தது: 25 Aug 2010 3:06 pm
எவன் எல்லாம் ஒரு மனுசன்னு ஊர் நம்புது.பூஜா பண்ணி புட்ன்கனது போதும் எங்கயாவது மாமா வேல செஞ்சு வல்ந்துகூ . இன்னுமாட உன்ன ஒஊர் நம்புது . நீ ஒரு காட்பாடி


பதிவு செய்தவர்: hihi
பதிவு செய்தது: 25 Aug 2010 3:05 pm
kodi periyar vanthalum ungalai thirutha mudiyadhuda


பதிவு செய்தவர்: உண்மையான ஹிந்து மார்க்கம்
பதிவு செய்தது: 25 Aug 2010 3:03 pm
சபாஷ் ரங்கா உன் கண்ணபிரான் ஒரு படுக்கை அறை லோலன் என்று பறைசாற்றியதற்கு,கண்ணபிரானாக இருந்தாலும்,முக்கண் உடையவன் ஆனாலும் மனைவியல்லாத பிற பெண்களுடன் செக்ஸ் வைத்தால் குற்றம் குற்றமே.கம்பி என்னத்தான் வேண்டும்.துச்சாதனன் பரவாயில்லை.


[ Post Comments ]
Page 2 of 3

பதிவு செய்தவர்: hihi
பதிவு செய்தது: 25 Aug 2010 3:02 pm
samioda vilayata parthia rangu


பதிவு செய்தவர்: செய்தி
பதிவு செய்தது: 25 Aug 2010 2:57 pm
நித்தியானந்த நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையில் நெருக்கமாயிருந்தது விடியோ வில் வெளியானதைதொடர்ந்து,கைது செய்யப்பட்டு,இப்போது ஜாமீனில் வெளிவந்து வழக்கமாக தன் ஆஷ்ரமத்தில் பூஜை பண்ணிக்கொண்டிருக்கிராராம்.என்ன பூஜை?மீண்டும் கரடி வரப்போகிறது.


பதிவு செய்தவர்: ரங்கநாதன்
பதிவு செய்தது: 25 Aug 2010 2:51 pm
நித்தியானந்த போன்ற உயரிய படைப்புகளால் (கடவுள்களால்) தான் இந்த உலகமும் நமது ஹிந்து மதமும் சிறப்பு பெற்று நிலைத்து இருக்கிறது. இவர் செய்த சிறிய தவறை அன்று நம் கண்ணா பிரான் செய்ய வில்லையா? எதற்காக இவ்வளவு ஆர்பாட்டங்கள்? எனகென்னமோ லெனின் கருப்பன் என்னும் கிருதுவனின் சூழ்ச்சிக்கு நம் சாமி இறையாகிவிட்டாரோ என்றுதான் தோன்றுகிறது.

பதிவு செய்தவர்: அடேய் ரங்கநாதா
பதிவு செய்தது: 25 Aug 2010 3:37 pm
மத கலவரத்தை தூண்டப்பாக்காதே .... போயி உன் சாமி நித்தியாவை திருத்துற வழி இருந்தா பாரு...


பதிவு செய்தவர்: DELHI
பதிவு செய்தது: 25 Aug 2010 2:43 pm
நித்தி உன் சீடர்களை அடக்கி வாசிக்க ,,மேலும் ,மேலும் குப்பைகளை கிளற வைக்காதே ,, செருப்பால் அடிப்போம்!


பதிவு செய்தவர்: சுப்பு
பதிவு செய்தது: 25 Aug 2010 2:36 pm
நித்தி உன் சீடர்களை அடக்கி வாசிக்க சொல்லு ,,மேலும் ,மேலும் குப்பைகளை கிளற வைக்காதே ,,இறுதியில் களி திங்க விடப்போகிறார்கள் !!உன்னை சுத்தமானவன் என்று விடுதலை செய்யவில்லை !அதை முதலில் தெரிஞ்சுக்கோ ,,நீ குற்றம் செய்யாதவன் என்றால் ஏண்டா தலைமறைவாக இருந்தனி ?முதலில் உன் சீடர்களை பிடித்து உள்ளே போட்டு விசாரிக்கணும் .,நல்ல விருந்து வைக்க உள்ளது எல்லாம் வெளியே வரும் ...


பதிவு செய்தவர்: ரவி
பதிவு செய்தது: 25 Aug 2010 2:01 pm
கையும் களவும பிடிச்சும் ஒன்னும் பணல. எல்லம துட்டு. நித்தியானந்தஆகு எப்போ தண்டனை கொடுகிரங்கலூ அப்போதான் நாடு உருபனும். இலன பந்த கொடுத்துட்டு மைனர் எள்ள,எ ஓட்டிடுவாங்க. வாழ்க பரதம். வாழ்க நீதி


பதிவு செய்தவர்: நித்தி
பதிவு செய்தது: 25 Aug 2010 1:59 pm
ரவி ஹிஹிஹி நீயுமா


பதிவு செய்தவர்: ரவி
பதிவு செய்தது: 25 Aug 2010 1:44 pm
எதற்காக நித்தியானந்த செய்தி பதிவகும்பது படங்கள் போட வேண்டும்? இது மிகவும் கீழ்த்தனமான செயல். கொஞ்சம் பொது நல சமூக நலன் வேண்டும் செய்தியாளர்களுக்கு


பதிவு செய்தவர்: இவனுக்கு ஆதரவா
பதிவு செய்தது: 25 Aug 2010 1:43 pm
அட நாய்களா! உங்களைதாண்டாமுதலில் நடுத்தெருவில் வைத்து சுடனும்


பதிவு செய்தவர்: மனிதன்
பதிவு செய்தது: 25 Aug 2010 1:39 pm
காசுக்காக எதை வேணுன்னாலும் திங்கும் இந்த கூட்டம்.

பதிவு செய்தவர்: திருந்திய மக்கள்
பதிவு செய்தது: 25 Aug 2010 1:41 pm
சரியாய் சொன்னிங்க நண்பா

பதிவு செய்தவர்: நித்யானந்தா
பதிவு செய்தது: 25 Aug 2010 1:36 pm
எவன்டா அது..,என்னைக்கேக்காம ஆர்ப்பாட்டம் பண்ணினது..? ஒரு சாமியாரா இருந்தும் நடிகை ரஞ்சிதாகூட படுத்தது உண்மைன்னு நானே மூடிட்டு இருக்கேன்.எதையும் மறந்ர் போகும்,எதைச் சொன்னாலும் கேக்குற கூட்டத்தை நம்பி நான் திரும்பியும் சன்னலைத்திற,வீடியோ எடுக்கட்டும்னு இருக்கும்போது..திரும்பத் திரும்ப ஆர்ப்பாட்டம்,அது,இதுன்னு பழசையே ஞாபகப்படுத்திக்கிட்டு இருக்கானுங்க..,என் அருமை பக்தகோடிகளே,எப்போதும் போல கோடிகளைக் கொட்டிக்கொடுங்கள்.உங்களைத் தெருக்கோடிக்கே அழைத்துச் செல்வது என்பொறுப்பு.!


பதிவு செய்தவர்: தமிழன்
பதிவு செய்தது: 25 Aug 2010 1:27 pm
நீங்கால்லாம் திருந்தவே மாட்டிங்கடா
பதில் |  அவதூறு குறித்து தகவல் தர

அறிவுக்கொழுந்துகளே! விஷயம் அப்படியே அமுங்கிப்போகுமாறு விட்டுவிட்டால் மக்களுக்கு மறந்துபோகும். நீங்கள் இப்படி மூடத்தனம் செய்வதால் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உண்மை மேன்மேலும் வெளிப்படும்! நித்யானந்தா செய்தது தவறா சரியா என்பது வேறு. ஆனால், செய்தது உண்மையே). "போலிசுடன்" லெனினும், அவரை பயன்படுத்தும் உங்கள் எதிரிகளும் மூடர்கள் அல்ல! நித்யானந்தா வசமாக மாட்டிக்கொண்டதால் எதிரிகள் தரப்பு எப்போதும் வலுவாகவே இருக்கும். "போலிசுடன்" லெனின் மேலும் உறுதியான ஆதாரங்கள் வைத்திருக்கக்கூடும். ஆகவே நீங்கள் அப்படியே பெருச்சாளிபோல் இருட்டில் பம்மிவிடுவதுதான் நல்லது. "உண்மை" சீடராக ஜெர்மனியில் மிளிரும் rasasji அவர்கள் சுவாமியை தொடர்புகொண்டு பேசலாமே!
Wednesday, August 25,2010 02:45 PM, அந்நியன் (ர) said:
அன்று நித்யானந்தாவை விட்டதால் இன்று இந்த பசங்க ஆர்ப்பாட்டம்..............................................
Wednesday, August 25,2010 02:40 PM, ராகவன் said:
குற்றவாலிய ( நித்யானந்தாவ ) அபொழுதே தண்டிச்சு இருந்தா இந்த சொறி நா****** இப்போ பேசவே பேசாது........ என்ன உலகம் டா இது குற்றவாளி சுதந்திரமாய் இருக்கிறான்...................
Wednesday, August 25,2010 02:24 PM, vijayy said:
nithyananda inimelaavadhu manamthirumbi yesu vidam mannippu kel. pilappai
Wednesday, August 25,2010 02:22 PM, vijayy said:
thiru lenin avargal seidha nanmai narayya pera kapathirukku. nandri lenin avargale.
Wednesday, August 25,2010 04:11 PM, mannanmannan said:
இந்த பொ****** சப்போர்ட் செய்து எழுதியுள்ள வாசகர்களே உங்களுக்கு அறிவு எங்கே ?
Wednesday, August 25,2010 03:12 PM, சேவல் கூவுது said:
சட்டைய வெள்ளையா துவச்சு போட்டு டா.... நீங்கல்லாம் சுத்தமானவர்கள...??? ரஞ்சிதாவ முதல்ல போலீஸ் கண்டுபிடிக்கட்டும்... அப்புறம் அந்த லெனின பிடிக்கட்டும்... ....
Wednesday, August 25,2010 03:10 PM, மனிதன் (ர) said:
MR.rajasji நீங்கள் புகழ்கிரீர்லா இகழ்கிரீர்லா....................
Wednesday, August 25,2010 03:09 PM, பெரியார் said:
நித்தியானந்தா, ரஞ்சிதா விவகாரம் ஒரு தனிப்பட்ட நபரின் பிரச்னை. நித்தியானந்தா ஒன்றும் நான் முற்றும் துறந்தவன் என்று எங்கும் சொல்லவில்லை, அது போல சாமியார் பெண்களுடன் உறவு கொள்ள கூடாது என்று சட்டம் இல்லை. எல்லா மதத்திலயும் சாமியாருக்கு கல்யாணம் ஆகிறது... இன விருத்தி நடக்கிறது. இந்த விவகாரத்தை ஒரு மாற்று மதத்தினன் விளம்பரம் செய்தது ..இந்து மதத்தை சம்பந்தபடுத்தி இகழ்வது, ஒரு பெரிய சதி போன்று உள்ளது. இதை நிச்சயமாக தகுந்த விசாரணை செய்து உண்மையை வெளி கொண்டு வரவேண்டும்.
On Thursday, August 26,2010 01:42 AM, பறை said :
அய்யா " பெரியார்" என்ற பெயரில் வந்த புண்ணியவரே ? நீங்கள் சொல்வது எந்த விதத்தில் நியாயம் உள்ளது! சற்று யோசித்து பாருங்கள்..... நீங்கள் சொல்வது எல்லாம் சரிஎன்றே பார்த்தால் திருடன் போல் எதற்காக ஓடி ஒளிய வேண்டும், நேரடியாக அறிக்கைவிட வேண்டியது தானே? ஒரு உண்மைய மறைக்க பலபொய்கள் சொல்வது எப்படி பொருந்தும், இவர்களை சோம்பேறி திருடர்கள் என்றுதான் சொல்லவேண்டும். இந்த ஆசிரமத்தால் பொது மக்களுக்கு என்னதான் பயன்? ஏமாறும் (மூடர்கள் ) மக்கள் இருக்கும்வரை - ஏமாற்றும் திருட்டு சாமியார்கள் இருக்கத்தான் செய்வார்கள்? இதற்குமேல் இவர்களை என்னதான் செய்ய போறாங்களோ .........கடவுளை ஏமாற்றும் கபோதிகளை, கடவுள்தான் தண்டனை கொடுக்கவேண்டும்.
Wednesday, August 25,2010 03:04 PM, விஜயி said:
திரு லெனின் அவர்கள் செய்த நன்மைக்கு நன்றி. பல பேரோட கண்ணை திறந்துவிட்டார். நித்யா நீ தப்பு செய்யிறது உன் மனசாட்சிக்கே தெரியும் இதுக்கு மேல ஒன்னும் சொல்ல தேவையில்லை. 
Thursday, August 26,2010 02:38 PM, பில்லா said:
நித்யானந்தா மீது பொய் புகார் கூறிய லெனின் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டேய் மக்களை திரும்ப திரும்ப முட்டால் ஆக்கதிர்கள், மனிதனும் என்றும் கடவுல் ஆக முடியாது மக்களே தயவு செய்து இந்த மாதரி போலி சாமியார் என்று தெரிந்தும் அவனுக்கு வக்காளத்து வாங்கும் இவர்களை என்னவென்று திருத்துவது.
Thursday, August 26,2010 09:06 AM, தாரிக் said:
இது தமிழ் கலாச்சாரம்பா விடுங்க. கோபப்படாதீங்க. இன்னும் நித்யானந்தாவிடம் பெண்கள் செல்கின்றார்கள் என்றால் அவர்கள் கணவன்மார்கேளே, தந்தை மார்களே அவர்கள் மனைவி மற்றும் குழந்தைகளை விபச்சாரத்தில் தள்ளுகிறார்கள் என்றுதான் அர்த்தம். சகோதரர ஒருவர் கருத்திட்டிருக்கிறார் நித்யானந்தா தான் எங்கும் முற்றும் துறந்தவன் இல்லை என்று சொல்லவில்லை என்று. அவர் இரஞ்சிதாவை திருமணம் செய்து மனைவியாக்கியா பாலுறவில் ஈடுபட்டார்? லெனினை குற்றம்பிடிக்கும் நீங்கள் மனைவி இரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்தததையா லெனின் வீடியோ எடுத்து வெளியிட்டார்? NATO என்றால் தெரியுமா? NO ACTION, TALK ONLY அதற்கு சிறந்த உதாரணம் நித்யானந்தா. தன்னை நம்பி வரும் பக்தர்களிடமெல்லாம் குடும்பவியலை பற்றி பேசுவாராம் ஆனால் அவர் மட்டும் விபச்சாரம் செய்வாராம். ஒரே கேள்விதான் அவருடைய பாலிசியில் பெண்களிடத்தில் பாலுறவில் ஈடுபடுவது குறித்து வெளியில் சொல்லகூடாது என்று இருந்தது பற்றி என்ன நியாயம் கற்பிக்கபோகிறீர்கள் நித்யானந்தாவின்?
Wednesday, August 25,2010 09:58 PM, நித்யா said:
நித்யானந்தா, ரஞ்சிதா நடித்து அவரே வெளியிடும் முன் லெனின் திருட்டு VCD வெளியிட்டது குற்றமே. இதன் முழு பதிப்பு உரிமை நித்யானந்தா அவர்களுக்கே.
On Thursday, August 26,2010 11:23 PM, உண்மை Vilambi said :
நீ சொன்னத்து கரெக்ட், இந்தியன் சர்க்கார் நித்ய லீலைகளை வீடியோ போட்டு எல்லா நாட்டுக்கும் இலவசமாக அனுப்பி நம் நாட்டு கலாச்சாரத்தை பரப்பவேண்டும் - வாழ்க நித்ய்லீலை
Wednesday, August 25,2010 09:40 PM, தஞ்சை.மனம் said:
இந்த நித்யானந்தாவை அப்பவே ஜெயிலில் நோண்டி நொங்கு எடுத்துருந்தால் இப்ப இந்த ஆட்டம் போடமாட்டார். லெனின் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் நமது நாடு போல கேவலமான நாடு இருக்காது.
Wednesday, August 25,2010 06:48 PM, டுபாகூர் said:
அது சரி, இன்னாது இது, ஆசிரமம் என்றால் வாழ்கையை அனுபவித்த வயசான கட்டைகள் தான் இருக்கும், ஆனா நம்ப நித்தியானந்த ஆசிரமத்தில எல்லாம் வாழ்க்கைய அனுபவிக்கிற வயசு பசங்க தான் இருகிராங்கோ.
Wednesday, August 25,2010 01:29 PM, rajasji said:
அதனை ஆபாசப்படம் என்று கூறிய அணைத்து நயவஞ்சகர்களும் ரத்த வாந்தி எடுக்க நித்யானந்தா அருள் புரிவார். அது ஆபாசப்படம் இல்லை. அவர் ஆழ்ந்த பயிற்சி மற்றும் ஆராய்ச்சி செய்யும் ஒரு கலைப்படம். அது ஒரு தெய்வீக செயல். சூரியனை பார்த்து நாய்கள் குறைத்தாலும் சூரியனுக்கு என்றும் புகழ் மங்காது. அது தான் எங்கள் நித்யானந்தா....@rajasji
On Thursday, August 26,2010 01:41 PM, Praba said :
கர்நாடக அரசு இந்த CD யை உண்மை என்று கூறியுள்ளது , லெனின் புண்ணியத்தில் அடுத்த பல CD க்கள் விரைவில் வெளிவர இருப்பதாக ரகசிய செய்திகள் பரவிவருகிறது , மேலும் பல நித்ய ஆழ்ந்த பயிற்சி மற்றும் ஆராய்ச்சிகளை விரைவில் காண இருக்கிறோம் ,,,,, டுபுக்கு நீ கம்பி எண்ணுவது உறுதி ,உறுதி ,உறுதி
Wednesday, August 25,2010 01:06 PM, aasha said:
ஹலோ ரொம்ப துணிச்சலடா உங்க சாமி வட நாட்டில ஒழிஞ்சி கிடந்தான் அப்ப நீங்கல்லாம் மாறு வேஷத்திலே திரிஞ்சீங்க இப்ப அந்த பொறுக்கி திரும்பி வந்து கவனிக்க வேண்டிய வகையில் போலிஸ் காரனை கவனிச்சிட்டு மீண்டும் சல்லாப லீலைகளை ஆரம்பிச்சிட்டான் நீங்களும் தயாரா ஆய்ட்டீங்க.
 

Unrest in Tamilnadu: Nithys shocking plan!

Unrest in Tamilnadu: Nithys shocking plan!


(Requesting Tamil readers to send us English translation)

பரபரப்பு வீடியோ, வழக்கு, கைது என்று தொடர்ந்து சரிந்து வரும் தன் செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்த பல முயற்சிகளை எடுத்து வரும் நித்யானந்தா... தமிழகத்திலும் தன் செல்வாக்கை திரும்ப பெற பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கர்நாடக ஆசிரமத்துக்கு சில டி.வி. நடிகைகளை அழைத்து பூஜைகள் நடத்தியது போன்று தமிழகத்தில் சில பிரபலங்களை கொண்டு செல்வாக்கை மீட்கும் திட்டத்தை வகுத்து வருகிறார் என்கிறார்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வரும் கர்நாடக காவல்துறை அதிகாரிகள்.

அந்த முயற்சியின் ஒரு பகுதியாகத்தான் காமெடி நடிகரும், எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகரை வரவழைத்தாராம். அடுத்த கட்டமாக தமிழக இந்து அமைப்புகள் சிலவற்றை தொடர்பு கொண்டு தனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும்படி பேசிக் கொண்டிருக்கிறார். கடந்த ஒரு மாதமாகவே இப்படி பலர் நித்யானந்தாவை சந்தித்து செல்கிறார்கள்.

"இதோடு ரத யாத்திரை ஒன்றை தமிழகம் முழுக்க நடத்தவும், வினாயகர் சதுர்த்தி ஊர்வலத் தின் போதும், ரத யாத்திரை யின் போதும் இந்து மத வெறியை தூண்டிவிடவும் திட்டமிட்டிருக்கிறது நித்யா னந்த ஆசிரமம்'’ என அதிர்ச்சி தகவலைக் கொடுக் கிறார் கர்நாடக மாநில தி.மு.க. பிரதிநிதியாக உள்ள சுரேஷ்!

""சமீப காலமாக நித்யானந்தா ஆசிரமத்துக்கு தமிழகத்தில் இருந்து பல இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் வந்து செல்கிறார்கள். அப்படி வந்து போகிறவர்களில் தமிழக சிவசேனா கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் நாகூரை சேர்ந்த தங்க. முத்துக் கிருஷ்ணன், பழனி சந்திரசேகர், தஞ்சை சசி உள்ளிட்ட பலரும் முக்கியமானவர்கள். நாகூர் தங்க. முத்துக்கிருஷ்ணனை தலைவராக கொண்டு புதிதாக இந்து அதிரடிப்படை என்கிற அமைப் பையே இதற்காக உருவாக்கியிருக்கிறார்கள். இந்த அமைப்பின் மூலமாகத்தான் தமிழகம் முழுவதும் ரத யாத்திரை நடத்தப் போகிறார்கள். முதலில் கும்பகோணத்தில் இருந்து திருவண்ணா மலை வரை மட்டும் இந்த ரத யாத்திரையை நடத்துவதாக இருந்தார்கள். இப்போது தமிழகம் முழுக்க ஒரு மாதத்துக்கு மேல் இந்த ரத யாத்திரையை நடத்த இருக்கிறார்கள்.

இதற்காக 25 லட்ச ரூபாய் கொடுப்பதாக நித்யானந்தா ஆசிரம தரப்பில் இருந்து பேசப்பட்டது. இதுவரை 18 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டி ருக்கிறது. இந்த ரத யாத்திரையின் போது திட்ட மிட்டு சில இடங்களில் பிரச்சினை ஏற்படுத்தப் போகிறார்கள். இதன் மூலம் சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கி அதன் மூலம் தி.மு.க. அரசுக்கும் நெருக்கடி கொடுப்பதுதான் அவர் களின் திட்டம். தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு நெருக்கடியை ஏற்படுத்த இப்போதே தயாராகி விட்டார்கள். இது மட்டுமின்றி வினாயகர் சதுர்த்தி தினத்தில் சென்னையில் ஒரு ஊர்வலம் நடத்தி பிரச்சினை உண்டாக்கவும் திட்டமிட்டிருக்கிறார் கள்'' என்று அதிரடித் தகவல்களை சொல்லிக் கொண்டே போன சுரேஷிடம், "உங்களுக்கு எப்படி இந்த தகவல்கள் கிடைத்தன' என்றோம்.

""நித்யானந்தா ஆசிரமத்தின் தரப்பில் இருந்து செல்கின்ற இ-மெயில்களை ஆராய்ந்தாலே எல்லாம் தெரியவரும். அவர்கள் போட்ட திட்டங் கள், பணம் கொடுத்தது எல்லாமே நிரூபணமாகும். நித்ய பிராணானந்தா என்கிற சாமியாரின் இ-மெயிலில் இருந்து அனுப்பப்பட்ட இ-மெயில் கள் ஒரு சிலரின் மூலம் எங்களுக்கும் வந்தது. அதன் பிறகே இதைப்பற்றி முழுமையாக கவனிக்க ஆரம்பித்தோம்'' என்ற சுரேஷ், ""தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக இப்படி ஒரு சதி செய்யப்படு கிறது என்பதை எங்கள் கர்நாடக மாநில தி.மு.க. தலைவர் பெரியசாமி.. துணை முதல்வர் அலுவல கத்தின் பார்வைக்கு இந்த தகவல்களை கொண்டு சென்றிருக்கிறார். கூடவே தமிழகத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் இந்த ரத யாத்திரை பற்றி அலர்ட் செய்து இ-மெயிலும் அனுப்பியிருக்கிறோம். தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை உருவாக விட்டுவிடக் கூடாது என்கிற அக்கறையோடு செயல் படுகிறோம்'' என்று முடித்தார்.

நித்யானந்தாவுக்காக ரதயாத்திரை நடத்தப்போகிறார் என்று சொல்லப்பட்ட நாகூர் தங்க.முத்துக்கிருஷ்ணனை தொடர்பு கொண்டோம். விஷயத்தை கேட்டதுமே, ""ஆமாம்... விரைவில் தமிழகம் முழுவதும் ரத யாத்திரை நடத்தப்போகிறோம். இந்து துறவியர்களே மோசம் என்பது போன்ற நிலைமை உருவாக்கப்பட்டு வருகிறது. இதை மாற்றவே ரத யாத்திரைக்கு திட்டமிட்டிருக் கிறோம். நான் ஏற்கனவே இரண்டு முறை ரத யாத்திரை நடத்திய அனுபவம் உள்ளவன். 42 நாட்கள் இந்த ரதயாத்திரையை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இன்னும் தேதி முடிவு செய்யவில்லை. இதற்காக இந்து அதிரடிப்படை என்கிற அமைப்பு உருவாக் கப்பட்டிருப்பது உண்மைதான். நான்தான் அந்த அமைப்புக்கு தலைவர்'' என்ற முத்துக்கிருஷ்ணனிடம்,

""நித்யானந்தாவுக்காகத்தான் இந்த ரத யாத்திரை நடத்தப்படுவதாகவும், அதற்காக 25 லட்ச ரூபாய் நிதி கொடுக்கப்படுவ தாகவும், ரத யாத்திரையின் மூலம் தமி ழகத்தில் கலவரம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் கர்நாடக மாநில தி.மு.க.வினர் புகார்கள் அனுப்பியிருக்கிறார்களே?'' என்று கேட்டோம்.

""நான் இப்போ பெங்களூர்ல இருந்துதான் உங்ககிட்ட பேசறேன். 4 நாட்கள் நித்யானந்தா ஆசிரமத்தில்தான் இருந்தேன். ரத யாத்திரையில் என்னோடு பங்கெடுக்க போகிற பழனி சந்திரசேகர் போன்றவர்களும் எனக்கு முன்பே ஆசிரமத்துக்கு வந்து சென்றிருக்கிறார்கள். வினாயகர் சதுர்த்திக்கு பிறகுதான் ரத யாத்திரையை தொடங்குவோம்.

ஆனால் வினாயகர் சதுர்த்தியின் போது நித்யானந்த வினாயகர் சிலையை உருவாக்கி சென்னையில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்போகிறோம். இந்த ரத யாத்திரையால் எந்த பிரச்சினையும் வராது. ரத யாத்திரைக்கான செலவு முழுவதையும் மக்களிடமே கையேந்தி பெற இருக்கிறோம்'' என்கிறார் முத்துக் கிருஷ்ணன்.

ஆசிரம வட்டாரத்தில் விசா ரித்தபோது, ""தமிழகத்தில் தர்மா னந்தா (எ) லெனின் தந்த புகாரை வைத்து வழக்கு பதிவானது. இதன்பிறகு கர்நாடக மாநிலத்துக்கு நித்யானந்தா-ரஞ்சிதா சி.டி.வழக்கு மாற்றப்பட்டு நித்யானந்தா சிறைக்கு செல்லும் அளவிற்கு நிலைமை மாறியது. இதற்கு காரணம் சென்னையில் வழக்குப் பதிவானது தான். அதனால் தி.மு.க. அரசுக்கு எதிராகத்தான் நாங்கள் செயல் படுவோம்'' என்றார்கள்.

நித்யானந்தாவுக்கு இன்னமும் திமிர் அடங்கவில்லை போலும்.
source : nakkeeran

Nithyananda's devotees demand lodging of FIR against Lenin

Tuesday, August 24, 2010
Nithyananda's devotees demand lodging of FIR against Lenin
2010-08-24

Bangalore: Devotees and supporters of self-styled godman Nityananda on Tuesday staged a protest outside the office of a top police official, demanding that an FIR be filed against a former disciple who shot the alleged footage, showing him in a compromising position with an actress.

A press release from Nityananda's ashram at Bidadi near here said police had not taken any action against Lenin, despite being approached twice by devotees in August.

They had also submitted individual complaints against Lenin stating that he was continuing to 'abuse' Nityananda, his organization and ashramites in public and private, it said.

Earlier this year, Lenin had gone on local and national TV to level certain allegations against Nityananda, following which the devotees approached the Ramanagar SP for action.

The SP was 'unavailable' to meet them on Tuesday and an FIR could not be lodged, it said,adding that Deputy Superintendent of Police, Sri Bisanahalli had directed them to return to Bidadi police station on Wednesday.

Nityananda was embroiled in a controversy after a purported video footage showing him in a compromising position with a Tamil actress was aired on some local TV channels in March.Cases of rape and other offences were registered against him in Tamil Nadu and transferred to Karnataka

Saints or Satans?

Saints or Satans?
By sachinksingh – August 20th, 2010
This year was fun-filled for some of our self-proclaimed swamis; it seems they have drifted away from their ways of spirituality and were in the limelight for all the wrong reasons. The latest was the Swami Nityananda sex scandal who is said to have more than two million followers in 33 countries.

On March 4, a local Tamil TV channel played a video that showed him in a compromising position with two women.

After a month-long hunt on April 21, 2010, he was nabbed in Himachal Pradesh and was released on bail on 11th June.

I believe this is called ‘The Ultimate Godman’s power’.

Later on in an interview regarding his arrest, he said ‘I have not done anything against law’, and while stepping down, he made his driver a swami too.

These good-for-nothing swamis are good speakers who preach to people, play with their emotions and fool them in the name of God. They live on money from the unsuspecting devotee’s pocket, who’s more than willing to pay to compensate for his own sense of guilt.
For these so-called godmen, nothing is unattainable, forget nirvana; some of them are involved in the most heinous deeds possible such as kidnapping, murder and molesting kids, rape, spreading communal differences among people, and smothering harmony.
And if you think this was the first instance that rocked the nation, you are wrong. There have been numerous scandals that came into the limelight in the past but nothing has been done against them till now.

Hinduism already has more than 330 million gods, so then why do we need these self-made godmen in the way to get closer to our gods? And the worst part is, most of these godmen’s devotees are well-educated people of our society.

Isn’t it time to stop believing these fake godmen and find our own ways and means to God?


Source: Yahoo

Thursday, August 5, 2010

Cheating case against Nithy

Cheating case against Nithy

Translation (read original Tamil article below):

Even when he is aware that his own Karmas are rising high against him, Nithyananda has started his dance/play thinking that he can get away from everything with the money power. This is statement from one of the CID’s enquiring Nithyananda’s case.

What the CID meant by play is the Guru Poornima hungama.

Nithy had made arrangements for the Gurupoornima program on a Sunday at the ashram. Gurupoornima is the day when the guru takes/ accepts the sins of devotees. For the guru who takes away their sins , devotees offer rice, dhal, and also currency, gold, diamond at gurus feet.

Before Ranjitha CD was released, 15 to 20 thousand people used to take part in this event [at Bidadi ashram]. At that time the offerings devotees made at Nithy’s feet used to amount to Rs. 50 crores. Nithyananda was basking in the grand celebration of this event. But this time, like political parties, he had to indulge in gathering people.

People were picked up in vans and other vehicles. People of Karnataka were paid and were picked up to attend this event. Communities like Vishwa Hindu parishad were also brought for the function. Even then then there were hardly 1500 people. The pada puja collection was also very dull. Though Nithy was very upset with this, he faked a joyful appearance.
Nithy was moving around in the ashram on a golden palanquin and was enjoying throwing chocolates at the ladies as usual.

The ashram’s mega lingam had kumbabishekam in 2009. After that, this Gurupoornima saw the kumbabishekam with 100 pots of milk and 100 pots of sandalwood water. All these were done to attract the media and they wanted this to be published in a big way.

Nithy’s disciples met the press in Chennai. At that time they were repeatedly saying that Nithy-ranji Cd was fake.

We (Nakeeran team) told the Bangalore CIDs that Nithy-Ranji CD is being denied by them on what grounds/ how dare?

CID says we met Ranjitha in Chennai and spoke to her for may hrs. It looks like she also got brainwashed from the ashram side . she kept repeating that its not her and she does not know about the CD and that she and Nithy had not done anything. But there is solid proof that the CD is original.

The CD will speak for itself in the court to prove that the disciples are wrong.

In the same way Nithy is repeatedly saying that, I have no property and business in my name: I am only a swami. All properties are in the ashram’s name’. ‘There are charges filed against Nithyananda in America’ said the CID.

We (Nakeeran team) again and again asked the CID for the details of the case filed in America. Nithyananda has two trusts in the name of Nithyananda yoga foundation and life bliss foundation. The amount that got collected got exemption from the tax as it was declared that the amount was for service.

Declaring himself as a sanyasi, he had fun with Ranjitha playing... and rolling with her in bed against sanyas principle. Same way he was declaring that he is a sanyasi and that there is no property in his name, no business in his name, everything is in the trust's name. But going against his own declaration, he was running a share market firm in America with some partners.

In the company named ‘ Nithyananda Capital Management’, Gopika’s husband Rajesh Krishnan was the MD and Shuping Lin is the partner. Along with them Nithyananda is also a partner with the name nithyananda swami. (please refer to the proof).

Like India’s share market fraud by Harshad Mehta, America’s ‘Nithyananda Capital Management’ where nithyananda is the manager, also is involved in too many frauds. The American police which has found this with all proofs is planning to bring Nithy to books/enquiry soon.

So, looks like Nithy’s worst karmas is not going to leave him easily.


தனது கர்மவினைகள் தனக்கு எதிராக விசுவரூபம் எடுத்துக் கொண்டிருப்பது தெரிந்தும்... பண பலத்தால் எல்லாவற்றிலிருந்தும் மீண்டுவிடலாம் என்ற நம்பிக்கையில்.. மீண்டும் பிடதி ஆசிரமத்தில் தனது ஆட்டத்தைத் தொடங்கிவிட்டார் நித்யானந்தா''’என்று மர்மப் புன்னகை பூத்தார் நித்தியின் வழக்கை விசாரிக்கும் அந்த பெங்களூர் சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி.

அவர் ஆட்டம் என்று குறிப்பிட்டது நித்தி நடத்திய குரு பூர்ணிமா நிகழ்ச்சியை.

ஞாயிற்றுக்கிழமை அந்த நிகழ்ச்சியை தன் பிடதி ஆசிரமத்தில் ஏற்பாடு செய்திருந்தார் நித்தி. குரு பூர்ணிமா என்பது பக்தர்களின் பாவங்களை குருவானவர் ஏற்றுக்கொள்ளும் வைபவம். இப்படி தங்கள் பாவ வினைகளை ஏற்கும் குருவிற்கு, பக்தர்கள்... அரிசி, பருப்பு முதலான தானியங்கள் தொடங்கி, கரன்ஸிகள், தங்க, வைர ஆபரணங்கள்வரை காணிக்கையாக செலுத்தி பாதபூஜை செய்வார்கள்.

ரஞ்சிதா சி.டி. வெளியாவதற்கு முன்... இந்த நிகழ்ச்சியில் 15-ல் இருந்து 20 ஆயிரம்பேர் வரை கலந்துகொள்வார்கள். அப்போது காணிக்கையாக... அங்கு வரும் பக்தர்கள் அத்தனைபேரும் நித்தியின் காலடியில் கொட்டும் காணிக்கையின் மதிப்பு 50 கோடி ரூபாய் அளவிற்குக் கூட இருக்கும். இப்படி கோலாகலமாக குருபூர்ணிமாவைக் கொண்டாடி வசூலில் திளைக்கும் நித்யானந்தா... இந்த முறை... சில அரசியல் கட்சிகளைப்போல ஆள்திரட்டும் வேலையில் இறங்கவேண்டியிருந்தது.

வாகனங்கள் மூலம் அங்கங்கே ஆட்கள் திரட்டப்பட்டனர். கர்நாடகா வைச் சேர்ந்த கிராம மக்கள் பலர் கூலிகொடுத்துக் கூட்டிவரப்பட்டனர். விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்து அமைப்பினர் சிலரும் தருவிக்கப்பட்டனர். அப்படி இருந்தும் 1500 பேரைத் தாண்டவில்லை. பாதாபிஷேக வசூலும் ரொம்பவே டல்லடித்தது. இதில் ரொம்பவே நித்தி அப்செட் ஆனாலும்... அடிக்கடி தான் உற்சாகமாக இருப்பதுபோல்... காட்டிக்கொண்டார். தங்கப் பல்லக்கில் ஏறி ஆசிரமத்துக்குள் ரவுண்ட் அடித்த நித்தி.. வழக்கம்போல் பெண்கள் மீது சாக்லெட்களை வீசியெறிந்து ஆனந்தப்பட்டார்.

ஆசிரமத்துக்குள் இருக்கும் மெஹா சைஸ் லிங்கமான வைத்திய சரோவர் லிங்கத்துக்கு 2009-ல்தான் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இருந்தும் குரு பூர்ணிமா அன்றும் 100 குடம் பால், 100 குடம் சந்தனக் கரைசல் என பலவற்றாலும் கும்பாபிஷேகத்தை நடத்தினார்.

இதெல்லாம் பத்திரிகைகளில் பெரிதாக வரவேண்டும் என்பதற்காக நித்யாவின் சிஷ்யர்கள் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது நித்தி-ரஞ்சி சி.டி. போலியானது என்று திரும்பத் திரும்பச் சொன்னார் கள்.

நாம் பெங்களூர் சி.ஐ.டி. அதிகாரியிடம்... "நித்தி-ரஞ்சி சி.டி. காட்சிகளை மறுக்கிறார்களே... எந்த தைரியத்தில்?'' என்றோம்.

அவரோ, ""ரஞ்சிதாவையே சென்னையி லேயே வைத்து 8 மணிநேரம் விசாரித்தோம். அவர் ஆசிரமத் தரப்பால் சரி செய்யப்பட்டி ருக்கிறார். எனவேதான் "அந்த சி.டி. காட்சி பத்தி எனக்குத் தெரியாது... நானும் அவரும் எதுவும் பண்ணலை'ன்னு திரும்பத் திரும்ப சொன்னார். ஆனால் அது உண்மையான சி.டி.தான் என்பதற்கான ஆதாரங்கள் பலமாக இருக்கிறது. சிஷ்யர்கள் சொல்வது பொய் என்பது உரிய நேரத்தில் கோர்ட்டில் சி.டி. பேசும். அதேபோல் "என் பெயரில் சொத்துக்களோ பிஸ்னஸோ இல்லை. நான் வெறும் சாமியார்தான். எல்லாச் சொத்துக்களுமே ஆசிரமத்தின் பேரில்தான் இருக்கு' என அடிக்கடி சொல்லிக்கொள்ளும் நித்யானந்தா மீது அமெரிக்காவில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது''’என்றார் அழுத்தம் திருத்தமாய்.

அது என்ன மோசடி வழக்கு என்று நாம் துருவத்தொடங்கி னோம்..

நித்யானந்தாவோ அமெரிக்காவில் நித்யா யோக ஃபவுண் டேசன், லைட் ப்ளஸ் ஃபவுண்டேசன் என்கிற பெயர்களில் அறக்கட்டளைகளைத் தொடங்கியிருக்கிறார். இந்த அறக்கட்டளைகள் பொதுமக்களின் சேவைக்காக என்று சொல்லி... அறக்கட்டளைக் குக் குவியும் நிதிகளுக்கு வரிவிலக்கும் பெற்றிருக்கிறார்.

இது ஒருபக்கம் என்றால்... தன்னை சந்நியாசி என்று சொல்லிக்கொண்டு எப்படி ரஞ்சிதாவை படுக்கையில் உருட்டி விளையாடி... சந்நியாசத்துக்கு எதிராக நடந்துகொண்டாரோ... அதேபோல்... ‘"என் பெயரில் எந்த சொத்துக்களும் நிறுவனங்களும் இல்லை. எல்லாமே ஆசிரம அறக்கட்டளையின் பெயரில்தான் இருக் கிறது. நான் ஒரு துறவி'’ என்று எல்லா இடங்களிலும் தன்னைப் பற்றி சுத்தமானவராக அறிவித்துக்கொள்ளும் நித்யானந்தா... தன் அறிவிப்பிற்கு மாறாக அமெரிக்காவில் ஒரு ஷேர் மார்க்கெட் நிறுவனத்தையே பார்ட்னர்களுடன் சேர்ந்து நடத்திக்கொண்டி ருக்கிறார்.

"நித்யானந்தா கேப்பிட்டல் மேனேஜ்மெண்ட்'’ என்ற பெயரிலான இந்த ஷேர் மார்க்கெட் கம்பெனியில் மேனேஜர்களாக (எம்.டி) கோபிகாவின் கணவரான ராஜேஷ் கிருஷ்ணன், சுப்பிங்லின் ஆகியோரோடு ’ஸ்ரீ நித்யானந்தா சுவாமி’ என்ற பெயரில்... இந்த நித்தியும் இருக்கிறார். (ஆதாரம் காண்க:)

இந்தியாவில் பங்கு மார்க்கெட் பிஸ்னஸில் ஹர்ஷத் மேத்தா பண்ணிய கோல்மால்கள் போல்... அமெரிக்காவில் நித்யானந்தா மேனேஜராக இருந்து நடத்திவரும் இந்த ஷேர்மார்க்கெட் கம்பெனியிலும் ஏகப்பட்ட ஃபிராடுத்தனங்கள் அரங்கேறியிருக்கிறது. இதை ஆதாரத்தோடு கண்டுபிடித்திருக்கும் அமெரிக்கப் போலீஸ்... நித்தியை தனது விசாரணை வளையத்துக்குள் விரைவில் கொண்டுவர இருக்கிறது என்கிறது அமெரிக்கத் தரப்பு..

ஆக, நித்தியின் மோசமான கர்மவினைகள் அவரை லேசில் விடாது போலிருக்கிறது


Source: Nakkeeran